வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழகத்தில் பஸ் ஸ்டாண்டு காம்பவுண்டுகள் பல காலமாக சிறுநீர் கழிக்கத்தான் பயன்படுகின்றன. சிறுநீர் கழிக்க என்று கழிவறைகள் இருந்தாலும் மக்கள் அங்கே சென்று சிறுநீர் கழிக்கமாட்டார்கள். ஏன் என்றால் அங்கே கட்டணம் கட்டவேண்டும். ஆகையால் திறந்தவெளியில் காம்பவுண்டுகள் மேல் கழிப்பார்கள் ஒருசில கழிச்சாடை மக்கள்.
பஸ் ஸ்டாண்டகளில் உள்ள கழிவறைகள் மிக மோசம். அங்குள்ளவர்கள் கட்டண கொள்ளை அடிப்பார்கள். கட்டண அறிவிப்பு பலகை, புகார் தொலைபேசி, காண்ட்ராக்டர் பெயர், அவர் தொலைபேசி, கைபேசி எண் எதுவும் இருக்காது. கழிவறை காண்ட்ராக்ட் அனைத்தும் அரசியல் வாதிகளின் பினாமி தான் நடத்துவது.
மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
10-Oct-2024