வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஸ்டெர்லைட் ஆலை மாசு பரவலை செய்கிறது ₹40000 கோடிவருமானம் அந்நிய செலவானி இந்தியாவுக்கு ஈட்டு தந்திய ஆலை.இங்குள்ள சதியால் கோர்ட்டுகளின் கீழ் நோக்கு பார1வையால் மூட பட்டது. பட்டாசு ஆலைகள் பல வருடகணக்காக பலரின் வாழ்வை சூறையாடுகிறது..கவர்மெண்ட் இறந்ஊவரர்களுக்கு நிதி வழங்குகிறது..இது ஓரு ஜாதியின்பின்புலத்தில் அரசியல் ஆதாயத்தோடு இயங்குகிறது.. ஏன் அரசு பட்டாசுஆலைகளை முழவதுமாக தடை செய்யகூடாது.
கள்ளக்குறிச்சில கள்ள சாராயம் குடிச்சி செத்து போனவர்க்ஸ்க்ளுக்கு பத்து லட்சம் ஓவா கடுமையைக உழைத்து இறந்தவர்களுக்கு வெறும் 4 லட்சம் ஓவா ...
மிகவும் சோகமான சம்பவம். சம்பந்தபட்ட அதிகாரிகளை கைது செய்து தண்டிக்கவேண்டும். பரிதாபம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பட்டாசு தொழிலில் கேப் என்ற ஒன்று தயாரிக்கப்படுகிறது. இந்த product-i மொத்தமாக தரையில் தற்போலின்-il கொட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோல் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உறையும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு பேக் செய்வதற்கு முன்னால் இதற்கு அரசை குறை சொல்வது முட்டாள்தனம். இந்த விபத்துக்கள் தொன்று தொட்டு நடந்து கொண்டிருக்கிறது.
திராவிஷமே.. இறந்த தொழிலார்கள் வேலைக்கு போகுமுன் கள்ள சாராயம் குடித்துவிட்டு போனால்தான் அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்குமா? கொழுப்பெடுத்துப்போய் கள்ளச்சாராயம் குடித்து செத்தவனை ஓடிப்போய் பார்த்து புதினஞ்சி லட்சம் கொடுப்பாய்.. குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து விபத்தில் உடல் சிதறி இறந்த அந்த தொழிலாளி குடும்பத்திற்கு 4 லட்சம்.. அதுலயும் உங்க கழக குண்டர்கள் எம்புட்டு ஆட்டைய போடுவானுவலோ தெரியாது .. தமிழர்களே உஷார் .. தமிழ்நாட்டை குட்டிசுவராக்கும் விஷ செடி தீயமுகாவை வேரோடு அழிக்க வேண்டும்
ஒவ்வொரு வருடமும் இதே மாதிரி சாவுகள். ஸ்டாலின் அரசு என்ன செய்கிறது. பாதுகாப்பு விதிகள் அமல்படுத்துவதில்?
ஆழ்ந்த அனுதாபங்கள். உரிய அரசு பாதுகாப்பு விதிகள் அறிவிக்க படும் வரை பட்டாசு தொழிலை நிறுத்தி வைக்க வேண்டும்.
பட்டாசுடன் பட்டாசு உரசியதால் தீ விபத்து என்றால் தீபாவளி காலத்தில் வெடிகளை வாங்கி வீட்டில் வைத்து வெடிக்கிறோம். பட்டாசுடன் பட்டாசு உரசினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனை அரசு மக்களுக்கு விளக்கவேண்டும்.
மாற்றுத் தொழில் வேலைவாய்ப்புக்கு வழி செய்தே ஆக வேண்டும். இன்னும் இவ்வகை இறப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.
இந்த கோர சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது . நஷ்டஈடு மட்டும் இதற்கு நிவாரணம் கிடையாது. பொறுப்பானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடரும், அரசு கஜானா காலியாகும்.