வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சில சமயம் நீதிமன்றங்களும் தவறிழைக்கின்றன.
பல சமயங்களில். பணக்காரர்கள் அல்லது செல்வாக்கானவர்ளை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்தால் அந்த மனுதாரரின் வக்கீலே விலை போகின்றார். அரசு வக்கீல்கள் செல்வாக்கு உள்ளவர்களிடம் விலை போகின்றனர். சாமானியனால் பல சமயங்களில் நீதியை பெற முடிவதில்லை. என்று நீதிபதிகளும் தங்கள் தவறான தீர்ப்புகளுக்கு சட்டத்தால் தண்டிக்க படுகிறார்களோ அதுவரை பெரிய மாற்றங்கள் நிகழாது
பொன்முடி மற்றும் அசோக் குமார் வழக்குகளை அவசரமாக விசாரிக்கவில்லையா.
என்னா இருக்கும்?
(முதல்வர் சம்பந்தப்பட்ட?)ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிப்பது தவறா? இப்படிப்பட்ட தலைமை நீதிபதி எப்படி ஊழல் வழக்குகளை கையாளுவார்?
இந்த சங்கர் என்ன "ட்ராபிக் ராமசாமி - 2" வா?
ஐயா, traffic ராமசாமி அவர்கள் மிகவும் நேர்மையானவர். சவுக்கு சங்கருடன் ஒப்பிட வேண்டாம் ...
நல்லவன் கருத்தை ஆட்சேபிக்கிறேன். டிராபிக் கடைசியில் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு உலக மகா ஊழல் கட்டுமரம் கருணாநிதியுடன் சேர்ந்ததால், தான் சம்பாதித்த நற்பெயர் அத்தனையும் போயே போச்சு.
ஒரு வழக்கை உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நடத்த ஆகும் செலவு மிக அதிகம். ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த அனைத்து வழக்குகளும் பொதுநல வழக்குகளே, ஆகவே இந்த தீர்ப்புகள் மூலம் நேரடியாக பண இழப்பீடு ராமசாமிக்கு கிடைக்காது. ட்ராபிக் ராமசாமிக்கு எந்த வகையில் இவ்வளவு பணம் வந்தது இத்தனை வழக்குகளை நடத்துவதுக்கு என்பது எட்டாவது அதிசயமே