வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அரசியல் விமர்சகர் தானே?? அதென்ன யூ டியூபர்??
அடுத்த ஆட்சி வந்தால் திமுக பெரும் தலைவர்கள் சிறை செல்லுவார்கள். புகார் கொடுத்த உடனடியாக கைது செய்ய வேண்டும். முதலில் உதயநிதியை கைது செய்வார்கள்.
இன்னுமாடா உள்ள வச்சுருக்கீங்க இதுதான் ஜனநாயகமாடா. இதுக்கு பேரு அதிகாரநாயகம்டா.
மிசா காலத்து நினைவுகளை ஸ்டாலின் மறந்துபோனார் போல. ம்ம் என்றால் சிறைவாசம் ஹூஹூம் என்றால் வனவாசம் என்பதை வசதியாக மறந்து மன்னரை போல தன்னை எண்ணிக்கொண்டு தன்னை விமர்சிப்பவர்களையெல்லாம் சிறைக்கு அனுப்புவது என்பது தான் கோர்ட்டாரின் கண்டனம். இதே நிலைமை அவரை சார்ந்தோருக்கும் அடுத்த ஆட்சி மாறுதலில் காணும்போது அதன் வலியை உணர்வார் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத சங்கரை மீண்டும் மீண்டும் மீண்டும் கைது செய்வதோடு நில்லாமல் குண்டர் சட்டத்தை காட்டி பயமுறுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. கோர்ட்டாரில் நல்லோரும் இருப்பதால் சங்கர் போன்றோருக்கு ஜாமீன் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அங்கே உள்ள கீழமை நீதிமன்றம் திமுக அலுவலகம் போல செயல்படுவதை போல இருபப்து நீதித்துறைக்கே களங்கம்தான். சங்கரின் பணி இன்னும் உக்கிரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இனி ஸ்டாலின் என்ன செய்வார் என்று பார்ப்போமே.
பொது மக்கள் ஆதரவு இருக்கு ஆனால் பத்திரிகைகள் மவுனம் துணிச்சலலுக்கு சங்கர் சுழலட்டும் வேகமாக (சாட்டை )
என்னை கிள்ளினார் , முள்ளினார், கடித்தார் என்று நாலு அடிப்பொடிகள் புகார் கொடுக்க தயாராக இருப்பார்கள். உடனே ஏவல்துறையும் நாலு பீடாக்களை காட்டி உள்ளே தூக்கி வைத்து காமடி செய்யும். நீதிமன்றம் சிறை என்று சவுக்கர் பொழுதைக்கழிப்பார்.
அநீதிக்கு எதிரான சிங்கம் சங்கர் அவர்களே வருக... வருக...
தலைவன் வந்துட்டான் .
சவுக்கு சங்கர் சவுக்கை சுழட்ட வேண்டும் உடனடியாக