வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கல்வி துறை மந்திரிக்கு டிஜிட்டல் பற்றி எதாவது தெரியுங்களா?
அரசு பள்ளிகளில் படித்து , அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று யாருக்கும் கையூட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் என் போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிலர் பதிவிடும் கருத்துகளை பார்க்கும் போது மனஉளைச்சல் ஏற்படுகின்றது. யாரோ ஒருவரிடம் உள்ள சுணக்கம் அனைத்து ஆசிரியர்களையும் பழி சொல்வது எவ்விதத்திலும் ஞாயம் இல்லை...
மூன்றாண்டுக்கு ஒரு முறை தகுதி தேர்வு வைத்து பெயரிலான வாத்தியார்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கனும். தேறவில்லை யென்றால் டிஸ்மிஸ் அல்லது சம்பளம் 25விழுக்காடு குறைக்கனும் . இன்கிரிமெண்ட் தரக்கூடாது. இவங்க கிட்ட படிக்கும் பிள்ளைகளின் தரம் எப்படி இருக்கும்.
பெஞ்ச் தேய்ப்பவர்களை வைத்து ஒப்பேற்ற முடியாது. தகுந்த பயிற்சியும் ஊக்குவிப்பும் அவசியம். அது இல்லை என்றால் எந்த வேலையும் சாதாரண வேலையாகத்தான் இருக்கும்.
நல்ல, அறிவுள்ள, அர்ப்பணிப்புள்ள, தகுதி நிறைந்த, கற்பிப்பதில் ஆர்வம் உள்ள ஆசிரியர்களை முதலில் நியமிக்கவேண்டும். பிறகு அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கவேண்டும். லஞ்சம் வாங்கி வேலை கொடுத்தால் இப்படித்தான். நாளைய தமிழகம் நல்ல ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது..
மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025