வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆய்வு செய்யும் அளவுக்கு ஒரு சிலருக்கு படிப்பு , அனுபவம் இருக்கா ? என்று யாராவது கேட்டுட்டு போறாங்க
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் வானம் இடிந்து கீழே விழாது. காலத்திற்கு ஏற்றார் போல மாறுதல்கள் செய்ய வேண்டும். இதனால் கவுரம் குறையாது. மாறாக மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்னொரு மொழியைப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு மொழியை ஆதரிப்பவர்களுக்கு இந்திய மொழியை ஆதரிப்பதில் என்ன தயக்கம் ? இதில் அரசியல் எதற்கு ?
மழைக்காலத்தில் பள்ளிக்கு வரலாமா வேண்டாமா என்பதை மாணவர்களே தீர்மானம் செய்துகொள்ளலாம். தேவைப்பட்டால் நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் எப்படியாவது, எப் ப டி யாவது பாஸாகிவிடவேண்டும்.. அம்புடுதேன். நல்ல அமைச்சர்.
இந்த படத்தை பார்த்தல் பயமாக இருக்கிறது . குழந்தைகள் பயந்து அழுகின்றனர் .
உதயநிதி மற்றும் அன்பில் மகேஸ் இலாக்காக்களை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.
நல்லா ஆசிரியர்கள் இருந்தால் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம். ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்து விட்டால் தேர்ச்சி பெற்று vidalaam
கோவை அன்னூர் அருகே உள்ளது ஒன்னக்கரசம்பாளையம் கிராமம். இங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. அதில் ஒரு மின்கம்பி 90 சதவிகிதம் அறுந்து எப்போது வேண்டுமானாலும் தரையில் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து ஒன்னக்கரசம்பாளையம் கிராம மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் காதில் வாங்கி கொள்ளவில்லை என்கின்றனர் ஊர் மக்கள்.
மழைவெள்ளத்தை முன்னிட்டு மாவட்டப்பள்ளிகளுக்கான விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கும் நடைமுறை காலங்காலமாக இருக்கே பாசு ?
அப்போ மழை லீவுக்கு வாய்ப்பில்ல ராஜா..
ஆனால் மழைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மற்றும் பள்ளி சிப்பந்திகள் பாதுகாப்பை அரசுதான் கவனிக்கவேண்டும்.