வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சரியான கருத்து என்றே கூறலாம். ஆனால் மக்களின் வரிப்பணத்தை வைத்து தனது தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இலவசங்களை தனது கட்சிக்காரர்களாக பார்த்து ஓட்டுக்காக அள்ளி வீசும் அரசினை ஏன் குறை கூறவில்லை ?
விளையாட்டு மைதான பகுதி வேறு எந்த நோக்கத்திற்காகவும் எப்போதும் பயன் படுத்தப்படாது என திமுக கட்சி தமிழக நிர்வாகம் தரப்பில் அளித்த உத்தரவாதம் உறுதி செய்ய அண்ணா அறிவாலயம் அல்லது உத்தரவாத நபர் சொத்து ஈடாக பெற வேண்டும். நிர்வாக வழக்கு அதிகம் எடுக்கும் போது, அதிகாரிகள் சம்பளம் பாதியாக குறைக்க வேண்டும். ஒரே வேலையை ஏன் இருவர் செய்ய வேண்டும்?
பள்ளி நிலத்தை திமுக பயன்படுத்தியதில்லையா
நம்ம தீம்காக்கு இதுதானே கூட்டம் Free யா நடத்த சிறந்த இடம்.. இதுலே கை வைக்கிரீங்களே..
மயிலை கோயில் நிலமான லயோலா கல்லூரி விளையாட்டு மனிதத்தை திரும்ப கோயிலுக்கே கொடுப்பார்களா இல்லை நீதிமன்றம்தான் போய் வழக்காடி பெற வேண்டுமா எப்போது இது நடக்கும்
அந்த ஹிந்து கோவில் நிலம், கிறிஸ்துவ லயோலா கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது என்று சொல்கிறார்களே.
திராவிடம் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் வரை இவை தொடர்ந்து நடக்கும். உபி போல மண்ணின் மைந்தன் முதல்வராக வந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.
எது கல்வி? கல்வி என்பது வெறும் புத்தக அறிவையோ அல்லது ஒரு பட்டத்தையோ பெறுவது மட்டுமல்ல. இருட்டில் இருப்பவனுக்கு ஒரு விளக்கு எப்படி வழிகாட்டுமோ, அதுபோல அறியாமை என்னும் இருளில் இருப்பவனுக்கு அறிவு என்னும் ஒளியைத் தருவதுதான் கல்வி. உலகைப் பற்றிய புரிதலையும், பகுத்தறியும் திறனையும் வழங்குவது கல்வி.
கல்வியையும், உலக அறிவை பெற்றும் சில பேர் இன்னும் திராவிட மாயையில் இருப்பது ஏனோ...புரிந்தால் சரி
ஓப்பனிங் எல்லாம் நல்லதான் இருக்கு...ஆனா பிணிசிங் சரி இல்லையே
கல்வி என்பது திராவிட கல்வி ....பரீட்சை எழுதாமலேயே திராவிட பாஸ் போடலாம் ....காசுக்கு டிகிரி கரோனா டிகிரி ஓசியில் டிகிரி என்று பல பட்டங்கள் டிகிரிகள் திராவிட கல்வியில் வழங்கப்படும் ...
சமச்சீர் எடுபிடிகளெல்லாம் கல்வி பத்தி லெக்ச்சர் அடிக்குது .... கெரகம் .... கெரகம் ....
உண்மை உண்மை சார்...சாத்தான் வேதம் ஓதுகிறது என்று கூட சொல்லலாம்
மேலும் செய்திகள்
கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி
1 hour(s) ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
2 hour(s) ago | 1