வாசகர்கள் கருத்துகள் ( 64 )
Sir i have applied for deth registration for my father who died 1958 incolera so that time my mother not registered his deth the act is not implement that time bygovernment but now need in land disbute compleate procedure take4mo.nabove every section of RI department need money to forward the file worst revenue department in tamilnadu take bravery fom poor people
சிறப்பான செய்தி.
6 வீடு வேலையாட்களுக்கு = 6 x Rs. 80 lakhs = ரூ 4.80 கோடி. துணை வேந்தர் சம்பளம் ரூ 2.10 லட்சம் மாதம்??? அப்படியென்றால் ரூ 4.80 கோடி வீட்டை எப்படி கட்ட முடியும். ஆகவே அவர் இந்த வீட்டை இந்த மாத சம்பளத்தில் எப்படி கட்டினார்??ரூ 2.10 லட்சம் x 12 X 10 years. ரூ 2.40 கோடி செலவு போக மிச்சம் ரூ 80 லட்சம் மிஞ்சினால் அதிகம். இதில் எப்படி ரூ 4.80 கோடி வீடு கட்டி கொடுத்தார். இந்த வீட்டில் அவர்கள் வாடகை கொடுக்காமல் இருக்கின்றார்களா இல்லை இந்த வீடு அவர்கள் பெயரில் ரெஜிஸ்டெர் செய்யப்பட்டு இது அவர்கள் சொத்து ஆகியுள்ளதா??
பாராட்டப்பட வேண்டிய செயல் தான்... அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது பரிசு பெற்றவர்களின் கடமை...
கொடை வள்ளாலாக இருந்தாலும் அனைவருக்கும் கொடுத்துவிட முடியாது. அவர் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு தேவை. உதவுவதற்கு வள்ளாலாக இருக்கவேண்டிய அவசியமில்லை நல்ல மனிதனாக இருந்தால் போதும்.
ஓரு துணை பேராசிரியர் பதவிக்கு 80 லட்சம். மொத்தம் வருமானம் கணக்குப் பார்த்தால் எங்கேயோ போய்விடும்...
சரி உங்கள் எண்ணப்படி வாங்கியிருந்தாலும் அடுத்தவர்களுக்கு செய்யும் மனம் எவ்வளவு பேருக்கு உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் 100 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்தும் ஏதாவது செய்கிறார்களா? நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவர்களையும் குறை சொல்வீர்கள்.
அவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் முன்னரே பெங்களூரில் பணிபுரிந்த போது இரண்டு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதை படிக்கவில்லையா?
. நாடு நிலைமையை பார்த்தீர்களா?? திருடுனாலும் பரவாயில்லே புண்ணியவான் ?? தானம் கொடுத்தானே?? சனா தானம்.
இப்படி கோடிக்கணக்கில் அள்ளி வீசுற அளவுக்கு அம்புட்டு சம்பளம் இருக்காதே செமத்தியா காசு பார்த்திருக்காருன்னு தெரியுது.
This shows that you are not aware of other opportunities they get to earn money. He has written many books in computer science.
அவர் சொந்த ஊருக்கு ஒன்றுமே செய்ததில்லை . அண்ணன் தம்பியை கூட போய் பார்ப்பதில்லை
அருமை வாழ்த்துக்கள்
சில பேர் செய்யும் நல்ல காரியங்கள் வெளி உலகிற்கு தெரிவதே இல்லை.வெற்று விளம்பரம் செய்து சூட்டிங் நடத்துபவர்கள்தான் ஊடகங்களால் கொண்டாடப் படுகிறார்கள்.
திமுகவிற்கு பிடிக்காத நபர்.