வாசகர்கள் கருத்துகள் ( 59 )
பாராட்டப்பட வேண்டிய செயல் தான்... அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது பரிசு பெற்றவர்களின் கடமை...
கொடை வள்ளாலாக இருந்தாலும் அனைவருக்கும் கொடுத்துவிட முடியாது. அவர் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு தேவை. உதவுவதற்கு வள்ளாலாக இருக்கவேண்டிய அவசியமில்லை நல்ல மனிதனாக இருந்தால் போதும்.
ஓரு துணை பேராசிரியர் பதவிக்கு 80 லட்சம். மொத்தம் வருமானம் கணக்குப் பார்த்தால் எங்கேயோ போய்விடும்...
சரி உங்கள் எண்ணப்படி வாங்கியிருந்தாலும் அடுத்தவர்களுக்கு செய்யும் மனம் எவ்வளவு பேருக்கு உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் 100 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்தும் ஏதாவது செய்கிறார்களா? நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவர்களையும் குறை சொல்வீர்கள்.
இப்படி கோடிக்கணக்கில் அள்ளி வீசுற அளவுக்கு அம்புட்டு சம்பளம் இருக்காதே செமத்தியா காசு பார்த்திருக்காருன்னு தெரியுது.
This shows that you are not aware of other opportunities they get to earn money. He has written many books in computer science.
அவர் சொந்த ஊருக்கு ஒன்றுமே செய்ததில்லை . அண்ணன் தம்பியை கூட போய் பார்ப்பதில்லை
அருமை வாழ்த்துக்கள்
சில பேர் செய்யும் நல்ல காரியங்கள் வெளி உலகிற்கு தெரிவதே இல்லை.வெற்று விளம்பரம் செய்து சூட்டிங் நடத்துபவர்கள்தான் ஊடகங்களால் கொண்டாடப் படுகிறார்கள்.
திமுகவிற்கு பிடிக்காத நபர்.
ஈகை உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..
அய்யா வேணு, இவர் ஒன்றும் திராவிட கும்பல் அல்ல... முறைகேடாக சம்பாதிக்க...இவரது பற்பல பொறியியல் புத்தக பதிப்புக்கான, உரிமைத்தொகையே பல கோடிகள் வரும்...நம் நாட்டின் மிகத் தலைசிறந்த பொறியியல் வல்லுநர்...
Private company யில் வேலைக்கு போய் அவஸ்தைபடுவதற்கு பாலகுருசாமி மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் வேலைக்கு போகலாம். எதற்கும் Luck வேண்டும்.