வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உயிரினங்கள் எல்லாம் இலங்கை பார்டரைத் தாண்டி ஓடிப் போயிருக்கும். திருட்டு திராவினுங்க பாழ் படுத்தாத நீர்நிலையே இல்லை.
சென்னையில் பல பகுதிகளில் இருந்து சாக்கடையாக ஓடும் கூவம் நேரடியாக கடலில் கலக்கிறது. ஒரு பெருநகரத்தின் கழிவுகள் கடலில் கலப்பதால் பல உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. அதை ஒப்பிட்டால் இது ஒன்றும் இல்லை.
முற்றிலும் சரி .....
வெறும் வாய்வார்த்தையாய் நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டு போறதுக்கு ஒரு வெட்டி அமைச்சர். 2022 ல குளிச்சவர் இதற்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லவேண்டாமா? பொறுப்பான அமைச்சர்கள் யாராவது இருக்காங்களே? அவிங்களுக்கு திருட்டு பிரியாணிகளை சமாளிக்கவே நேரம் பத்தலை. எட்டு இடங்களில் கழிவுநீர் சுத்தகரிப்பு மையம் எழுதி வையுங்க. விளங்கிடும்.
அப்போதைய அமைச்சர் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியப் பிறகும் நடவடிக்கையை எடுக்கவில்லையே அரசு ஊழியர்களின் மெத்தனப் போக்கையும் பொறுப்பற்ற செயலையும் இது காட்டுவதாகவுள்ளது. மக்க்கள் வரிப் பணத்தில் அவர்களுக்கு மாத வருமானம். பணி ஓய்வு பெற்ற பிறகு எஞ்சிய வாழ்நாட்களில் பணிவோய்வு வருமானம். தனியார்துறை ஊழியர்களுக்கு இந்தச் சலுகையில்லை, வாய்ப்புமில்லை. இதை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் இப்படி பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்வார்களா?