வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்படியே விட்டிருந்தால் கூட காலப்போக்கில் இந்த நிகழ்வு காணாமல் போயிருக்கும். இப்படி கம்பளைண்ட் குடுத்து, "விஜய் செருப்பால் அடி வாங்கினார்" என்று ஊர் முழுக்க பரப்பி விட்டு மானத்தை வாங்கியவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டு என்ன தான் அரசியல் செய்ய போகிறார் விஜய்? கால கொடுமை. இன்னொரு பவன் கல்யாண் போல.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
..வடிவேலு வந்திருந்தால்
அடுத்த வருஷ பொங்கல் வர்றப்போ இந்த புகார குடுத்துருக்கலாம்.
வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கும் ஆட்களுக்கு.... இப்படி தான் நடக்கும் !!!
ஏண்டா.. அவனே அடி வாங்கி கொண்டு இருக்கிறான்.... நீங்கள் வேறு அதை ஊரெல்லாம். போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டு உள்ளீர்கள் ???
பெரிய பதவியில் இருப்பதால் விட்டுவிட்டார்கள் போல தெரிகிறது.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரிக்கவந்த வைகோ மீது காலணி வீசியது தக்காளி சட்டினியா
எவர் கிங் அப்போ ரோசம் இருந்திருந்தால் வைகோ தீயமூர்க்கர்களிடம் அன்னான் வைகோ தஞ்சம் அடைந்தது பற்றியும் சொல்லி இருக்கலாம்.. பரவா இல்லை நான் உங்களுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுக்கிறேன்
வேங்கை வயலே விடைதெரியலை இதில் செருப்பு வீசிய வரை கண்டு பிடிப்பது கடினமே
அரசியலுக்கு வந்தபிறகு இதுபோன்ற 'மரியாதைகள்' கிடைக்கும். என்ன செய்வது, பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்று காலனி. நாளை அழுகிய தக்காளி, அழுகிய முட்டை என்று ஒன்றன்பின் ஒன்றாக விழும். எல்லாவற்றையும் துடைத்து முன்னேறவேண்டும்.
மேலும் செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
6 hour(s) ago