வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எத்தனையோ கிறிஸ்துவ பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் , சிலர் கன்யாஸ்திரீ ஆகிறார்கள் . சுய விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளும் முடிவுகளுக்குள் நீதிமன்றம் தலையிடலாமா . மகளுக்கு திருமணம் அவர் விருப்பத்தின் பேரில் செய்துவைத்தது தவறில்லை , மகளையே மணப்பது தான் தவறு .
தேவை இல்லாத ஒப்பீடு. நீதிபதிகள் எல்லை மீறுகிறார்கள். இது விலங்கோ அல்லது பொருள் சார்ந்த விசயம் இல்லை. எல்லோரும் சுயமாக முடிவு எடுக்கிற உரிமை உள்ளவர்கள். அப்படி இருக்கும்போது ஜக்கி தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் என்று சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். அவரது மகள் நீதிபதி மீது வழக்கு தொடரலாம்.
எல்லோருக்கும் அதே மாதிரி நடந்துகொள்ள வழி காட்டியதாக எடுத்துக் கொள்ளலாமா?
மக்களுக்கு அறிவே இல்லையா ...இவன்க எதுக்கு அங்க பொண்ணுங்களை அனுப்புறாங்க .....அங்க என்ன நடக்குதுன் தெரியலை
ஒரு நாள் இதற்கெல்லாம் சரியான தண்டனை அனுபவிப்பார். அது கடவுள் கொடுக்கும் தண்டனை.
இந்த சென்னை கோர்ட் நீதியரசர்கள் மற்ற மத நடவடிக்கைகளில் இவ்வாறு கேள்வி எழுப்புவார்களா? கோயம்பேடு சரவணா ஹோட்டல் நத்தம் நிலத்தை பாஷ்யம் கட்டுமானம் வாங்கி பட்டா விண்ணபத்தை அரசு நிராகரிக்க வேண்டும் என்றார்கள்.இன்று வரைகட்டுமானம் தொடர்கிறது நத்தம்நிலத்தில். கலாநிதி வீராசாமி வீகேர் ஆஸ்பிட்டல் திருமங்கலம் நத்தம் நிலத்தில் உள்ளது அதை மெட்ரோ ரயில் எடுத்து கொள்ள முற்பட்ட போது நடந்த கேஸில் $68 கோடி இழப்பு கோரியது... அந்த நிலத்த 1 மாதத்தில் காலி செய்ய நீதியரசர்கள் உத்தரவிட்ட போதும் அரசோ கோர்ட்டோ ஓன்றும் செய்யவில்லை ஆனால் இஷா ரெய்டமேல் ரெயட்.. நீதிபரிபாலனம் பேஷ்
ஒரு துறவி எப்படி இருக்கணும் என்று அறிந்தவன் அவரிடம் போகமாட்டான் ...... அதே சமயம் அவர் திமுகவை சரியாக கவனிக்காமல் காலச்சேபம் பண்ண வாய்ப்பில்லை .....
நீண்ட சிந்தனை தேவை .....
ஹிந்துக்களுடன் பழகியுள்ளேன் ..... மற்ற மதங்களில் மதகுரு - எங்களுக்கு மௌல்வி / முல்லா - என்று ஒருவர் இருக்கிறார் .... அவர் மதநூலின் கருத்தையே பிரசங்கம் செய்வார் .... ஹிந்துக்களுக்கு அப்படி இல்லை ..... புற்றீசல்கள் பல உள்ளன ...... ஒவ்வொரு ஈசலும் ஒவ்வொரு தத்துவமாக உதிர்க்கிறார்கள் .... நல்ல பிசினஸ் ..... இதுதான் பிரச்னைகளுக்கு காரணம் ...... நல்ல குரு எப்படி இருப்பார் என்று ஒரு பிராம்மணரால் கண்டுபிடித்துவிட முடியும் ..... ஆனால் இவர் மற்ற பிரிவினருக்கு அதைச் சொல்லித்தர மாட்டார் .....
நீதிபதிகள் நீதி தருவதை தவிர வேறு விஷயங்களை சொற்பொழிவுகளை ஆற்றக்கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்ற நீபதி சொன்னதாக நியாபகம்.