வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு காலத்தில் காமராசர் ரேஷன் அரிசிதான் சாப்பிட்டார் என்று நினைக்கையில் அரசாணை மூலம் தலைமை செயலகத்தில் உள்ள அணைத்து கேன்டீன்களிலும் ரேஷன் அரிசியை வைத்துதான் உணவு சமைக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால் ரேஷன் அரிசி எல்லாம் நிமிடத்தில் பாசுமதி அல்லது கருப்பு கவுனியாகிவிடும்.
அந்த 4 கோடியிலே நல்ல பொருளா வாங்கி தரலாமுல்ல?
அதை விடுங்க... அந்த 4 கோடி எந்த கேடியோடது
எதற்கு எடுத்தாலும் முட்டு கொடுக்கலாமா? எப்படி மக்கள் உங்க கட்சிக்கு ஓட்டு போடுவார்கள்.
நல்லா சுத்தமா ஆரோக்கியமா இருக்கும்.
கட்சித்தலைவர் என்ன செய்வார், இதில் சாமி. கடைக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள் என்ன சின்னக் குழந்தைகளா. கொடுக்கும் பொருட்களுக்கு அதிகமான சில்லறை வாங்கும் ரேஷன் கடைக்காரர்களுக்கு தெரியாதா. பண்டிகை சமயத்தில் தெரிஞ்சவங்க வரும்போது மட்டும் நல்ல கரும்பு, மற்ற பொருட்களை தனியாக வைத்து தருபவர்களுக்கு தெரியாதா. இதுவரை புடவை எல்லா பெண்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு தெரியாதா.
என்ன ஒரு அக்கறை தேர்தல் வருவதால் வந்த கரிசனம் இது
உங்களுடன் நான்.....இது எதுக்கு முருகா......தேர்தல் வருதே....
ரேஷன் சாமானுக்கு பதில் பணமா கொடுத்தால் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் லாபமா இருக்கும்
பணமாக தந்தால், முதல் தரமான பொருட்களுக்கான விலையை கோட் செய்து விட்டு மூன்றாம் தர பொருட்களை தந்து கமிஷன் அடிக்க முடியாதே.