வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தெலுங்கன் தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் தான். தமிழ் தேசியம் வரும் அதுவரை ஆடுங்கள்.
திராணி இருந்தால், மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறிய தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடட்டும் என்று சவால் ....ஏன் இந்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மதுக்கடைகளை மூட சொல்லி இவனுங்கதான் போராட்டம் நடத்தட்டுமே ..அதை செய்ய இவனுங்களுக்கு திராணி இருக்குதா? ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை, மலையை உடைத்து கேரளா ஏற்றுமதி என்று விவசாயம் சீரழியுது.. சாராயம் குடியால் விவசாய ஆள் கிடைக்காமல் நாற்று நட கூட வடக்கனை நம்பி உள்ள நிலைமை ...இவனுங்க அடுத்தவனை கேள்வி கேட்க என்ன தகுதி?? ...
போதை தரும் கள் விற்போர் அல்லது குடித்து முன்னேறியவர்கள் யாரும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு புலம் பெயர்ந்து ஆண்டின் பாதி நாள் கள்ளுக்கடை நடத்துவார்கள். வரும் பொழுது பணத்தோடு திரும்ப வருவார்கள். எல்லையில்லாமல் ஜாலியாக செலவு செய்வார்கள். அடுத்த சீசனில் திரும்ப தஞ்சை மாவட்டம் செல்லும் பொழுது கடனோடு செல்வார்கள்... இப்படிப்பட்ட ஒரு சுழற்சியில் சிக்கி சீரழிந்த பலரை எனக்கு தெரியும். அடுத்தவனை துன்பப்படுத்தி அவனது வாழ்க்கையை கெடுத்து சம்பாதித்த சொத்து நிலைக்காது. பதநீர் மட்டும் விற்று பணக்காரர்களாகிய பலரையும் எனக்கு தெரியும். கற்பக விருட்சம் என்பார்கள் - அதை கள் விருட்சமாக ஆக்கி காலித்தனம் செய்ய வேண்டாம்.
டாக்டருக்கு இனி சனி ஆரம்பம் இவன் எங்கு நின்னாலும் ஜெயிக்க மாட்டான். அடக்க பட வேண்டியவன்
அப்போ கள்ளு இறக்கிட்டு தான் இருக்கீங்க , விடியல் மாடல் காவல்துறை வசம் வைத்திருக்கும் அமைச்சர் தமிழ் படிக்க தெரியுமா ?