வாசகர்கள் கருத்துகள் ( 14 )
யாருக்கு நன்மை என சொல்வாரா. இவருக்கெல்லாம் எதுக்கு இஜட் பாதுகாப்பு. இபிஸ் கால்ல விழுந்து பதவி வாங்குனார்னு சொல்றவங்க இப்ப என்ன சொல்லப் போறாங்க.
தலைமை பதவிக்கு ஆசை பட்டு,காலில் விழுந்து காலை வாரியவர் நினைவு உண்டா? காலம் சுழலும்
அதிமுகவிலிருந்து அடிக்கடி யாராவது டெல்லி போகவும், உபிஸ் கூட்டணி கதறல் ஆனந்தமாக இருக்கிறது.
நாலரை ஆண்டுகாலம் மோடி,அமித் ஷா ஆதரவில் ஆட்சி நடத்தி ஏராளமான சொத்தை குவித்து விட்டு நன்றி மறந்து எம்ஜிஆரால் தீயசக்தி என்று செல்லப்பட்ட திமுகவுடன் கள்ள உறவு கொண்டுள்ள துரோகி எடப்பாடிக்கு தகுந்த தண்டனை கிடைத்தே தீரும்.
கட்டு மரம் தன் குடும்பத்திற்கு பதவி கேட்க டெல்லி சென்று..... .காவடி எடுத்தது.....
இவன் ஒரு டம்மி பீஸ்..இவனுக்கெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்காமல் இருக்கணும்.
அரசியலில் அனாதை ஆவான் இது உறுதி
தமிழ்நாட்டின் ஷிண்டேயே இந்த செங்கோட்டையன் , பிஜேபி க்கு வெட்கம் இன்றி இப்படி கூட்டு சேர்ந்தாள் தலைவர் சேருவான் ஆனா தொண்டன் பாவம் அடிமை கூட்டம்
பாஜக ஒரு பொருட்டே இல்லை என்பீர்கள். இப்போது ஏன் தினந்தோறும் பயந்து சாகுறீங்க
ஜெயலலிதா அம்மா இல்லாததால், மோடியை தான் டாடியாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று வெளிப்படையாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னார். அதிமுக தலைவராக யாரை போடுவது என்று தீர்மானிப்பது அமித் ஷா. இப்போது செங்கோட்டையனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க அமித் ஷா தீர்மானித்துள்ளார். எடப்பாடி பதவி விலகுவது நல்லது. இல்லையெனில் ரைடுவந்து அவமானப்பட்டு விலக நேரிடும்.