வாசகர்கள் கருத்துகள் ( 20 )
திராவிடம் என்கிற வார்த்தையை அரசியல் வாதிகள் பயன்படுத்தி அரசியலை வியாபாரமாக்கி, சமூக நீதி என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறார்கள் . இதுதான் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. தமிழன் எல்லோரும் அரசியல் வாதிகளுக்கு அடிமைபோலத்தான் இருக்கிறார்கள். இது சுப்ரீம் கோர்ட்டுக்கே வெளிச்சம் போல் தெரிந்திருந்தும் எந்த முன்னேற்றமும் தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. தமிழன் என்றும் தரித்திரம் பிடித்தவனே.
அம்பேத்காருக்கு மாலை மரியாதை இட்டு, அடுத்தவேளையே ஊழலே கத்தி என வலி வகுக்கும் தமிழா அரசியல் வாதிகள்தான்.
பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு விகிதாசாரத்தை விட அதிகமாக மந்திரி சபையில் இடம் கொடுக்க வேண்டும். PhD வாங்கியிருந்தாலும் பிளாஸ்டிக் சேர் மற்றும் தரையில் அமர வைத்து பேசும் தீம்காவுக்கு பகுத்தறிவோ அல்லது அரசியலமைப்புச்சட்டம் பற்றிய புரிதலோ கிடையாது. தமிழகத்தில் எம்எல்ஏ மற்றும் எம்பி க்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர்தான் விகிதாச்சாரப்படி மிக அதிகம். ஆகவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது உண்மை என்றால் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் அதுதான் சமூக நீதியின் ஆரம்பம்.
இன்னொரு இடத்துல புத்தக வெளியீட்டு விழா நடக்குதே .... அதைத்தான் சொல்லியிருப்பார் .....
//சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும்// அய்யய்யே.. ரவி தாத்தா, நீங்கள் கவர்னர். கட்சி தலைவர் இல்ல. நடந்த கூட்டமும் அரசு விழா, கட்சி பொதுக்குழு கூட்டம் அல்ல.
அய்யா போலி gazetted officer வைகுண்டம் .இப்போ உன் மொக்கை கருத்தால் தெரியுது நீ ஒரு ஒரிஜினல் திராவிட கொத்தடிமை என்று....ஓரமா போய் விளையாடு
வைகுண்டம் .... சமூக நீதிக்காகப் போராடுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை .... ஆளுநர் என்பவர் மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற உண்மை தெரியாதா ????
சமூக நீதி, திருக்குறள், தமிழின் பெருமை, தமிழர் பெருமை ..... இவற்றையெல்லாம் திமுக தவிர வேறு யாரும் பேசக்கூடாது ....
கொஞ்ச நாளாக கவர்னர் வெவகாரம் எதுவும் இல்லையே என்று பார்த்தால். இப்ப வருவாங்க பாருங்க, திமுக அல்லக்கைகள், அடிமை ஊடகங்களின் கதறல் காதுகள் கிழியும்.
ஏதோ இந்தியா முழுவதும் சமூக நீதி தழைத்தோங்குவது போலவும் தமிழ் நாடு பின் தங்கி விட்டது போலவும் உள்ளது ஆளுநரின் கருத்து. தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட சமூக நீதியில் ஓரளவு முன்னேறி இருப்பதே ஆண்ட கட்சிகளின் பங்களிப்புதான். தமிழ் நாட்டு மக்கள் ஏன் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரண்டு திராவிட கட்சிகளை தாண்டி யோசிக்க மாட்டேன்கிறார்கள் என்பதை ஆளுநருக்கு யாராவது விளக்குவது நல்லது.
ஆமாங்க, தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட சமூக நீதியில் ஓரளவு இல்லீங்க ரொம்பவே முன்னேறி உயரமான தொட்டியில நிலை நாட்டியிருக்குங்க . ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாடியே காமராஜருக்கு பதிலா, திராவிட கட்சிகளை தேர்ந்தெடுக்காதது மக்களோட தப்புங்க ....
என்ன செய்வது கடவுளுக்கு முன்னால் தட்சணை பணம் வாங்கினாலும் லஞ்சம் என திராவிடர்கள் நிலை இன்னும் உள்ளது
மகாராஷ்டிராவில் அம்பேத்காரரை உருவாக்கியதே மாணவனாக மேதாவியாக அவரை படிக்க வைத்து அரவணைத்து ஆளாக்கியதே ஒரு அந்தணன் என்றே சொல்வார்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் அம்பேதகர் இருந்ததால்தான் அவரால் சட்ட நிபுணராகவும் சமூகநீதிக்கு போராடி வெற்றி காணமுண்டிந்தது இதை யாருமே சொல்லமாட்டார்கள்
அம்பேத்கார் தலித் சமூகத்திற்கு வழங்கிய அரசியல், கல்வி, வேலை வாய்ப்பை 75 ஆண்டுகள் ஆகியும் சமூகம் ஒன்றுபட்டு பயன்படுத்தவில்லை. ? ஆனால், சிறுபான்மை மக்கள் அதிகம் பயன்படுத்தி கொண்டனர். அம்பேத்கார் சலுகையை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று கூறவில்லை. மதம் மாறினால் /கலப்பு திருமணம் புரிந்தால் மேன்பட முடியும் என்று தவறாக புரிந்து விட்டனர். மேலும் இந்து தெய்வ வழிபாடு முறையில் திராவிடம் தலித் மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டனர். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் திராவிடம் போராடிய பழங்குடி இனம் தான் . வீரமணி, சிறுத்தை, திராவிட கூட்டம் ஒரு நாள் முன்பு வரவேற்க சென்று இருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஏமாற்று அரசியல் முழக்கம் பின் அதிகம் சென்றதால் தான் தலித், பழங்குடி மக்கள் சமூக நீதி பெற முடியவில்லை. ?