வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உதயசூரியன் முன்னேற உதவாது????. முதல் மூன்று மாநிலங்களும் மக்கள் தொகையில் நம்மை விட சிறியவை.
திட்டம் பயன் அடைய வேண்டுமானால் உபரி மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும். அரசு ஆண்டாண்டு பழுது பார்க்க மாண்யம் தர வேண்டும். மின் வாரிய ஆட்கள் லஞ்சம் பெறாமல் உதவி செய்ய வேண்டும். சிறிய வீடுகளுக்கு இத்திட்டம் உதவாது.
"கருணா பசுமை மின் திட்டம்" விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
தனியார் நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன.. வேப்பமர கன்றுகள் நடுவதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கும் தமிழக அரசு, ஏன் இதுபோன்ற மின் உட்பத்திக்கு ஒரு சில நூறு கோடிகளை ஒதுக்க மறுக்கிறது? தனியார் நிறுவனங்கள் ஆவல் காட்டும்போது, தமிழக அரசு ஏன் காட்டுவதில்லை
அரசு எப்படி செயல்படும்போதே நான்காவது இடம் என்றால், நன்றாகச்செயல் பட்டால்? ஆஹா.. அதற்குத்தான் பாஜக வேண்டும் என்பது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
2 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
4 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
5 hour(s) ago | 41