வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமலா இந்த சிலை வெளிநாட்டுக்கு கணத்தப்பட்டது? விசாரணை அவசியம்
யார் திருடினார்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
ஒன்னு சந்தோசம் பொங்குதேவின் கைவேலையாக இருக்கும் இல்லாங்காட்டி நான் அமைதியா யோசிக்கிறேன் யாராக இருக்கும் என்று ... சந்தோஷமோ அமைதியோ .. இருவரின் ஒருவர்தான் கடத்தல் பேர்வழிகள். காசுக்கு ஆசைப்பட்டு ஹிந்து கோவிலில் சிலையை திருடினவர்களின் குல நாசம் நிச்சயம்
திருடியவர்கள் குலநாசமென்றுச் சொல்லி நம் பொறுப்பையும் விவேகமாக சிந்தித்து செயல்பட்டவேண்டிய பொறுப்பிலிருந்து விலகியிருக்கவும் கூடாது. இவை யெல்லாம் இன்றளவும் நம்மிடையேவுள்ள பிறவிக் குணங்கள். குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படவேண்டும் . கடத்தப் பட்ட சிலையென்றால் மீட்கவும் வாய்ப்பிருக்கின்றது.