வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பழனிச்சாமி அவர்கள் பிஜேபி விட்டு தனியாக வந்தால் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைக்கும் , திமுகவில் உள்ள சில கூட்டணி காட்சிகள் சூடு சொரணை வந்து தன்னுடன் கூட்டணி வைக்கும் என்று தவறான கணக்கு போட்டார் , பின் தான் அவருக்கு உண்மை நிலை புரிந்ததது , அவர் தனியாக இருந்தும் அவர் பிஜேபி உடன் ரகசிய கூட்டணியில் உள்ளார் என்று அவரை வெறுப்பேறினீர்கள் , அவர் பிஜேபி உடன் கூட்டணி வைத்தார் இப்பவும் புலம்புகிண்றீர்கள் ....
அம்பேத்கார் ஒரு இனம் முன்னேற அரும் பாடுபட்டார். ஆனால் இவர் இரண்டு சீட்டுக்கு தன் இனத்தையே அடகு வைத்து பிழைத்தார்...
நீர்...... பிஜேபிக்கு காவடி , சொம்பு, தூக்கி தாங்கி பிடிப்பது போலவே??
நீங்க எத்தனை கட்சிகளை அவதூறாகப் பேசியிருக்கிறீங்க ?
ஆள்றவனத்தான் குறை சொல்லுவாங்க... இது கூட தெரியாத தற்குறிகள் கட்சி வெச்சு சம்பாதிக்குதுங்க தமிழகத்துல
தி.மு.க. ஆட்சிக்கு முட்டு கொடுப்பதில்... யார் பெரியவர் என்பதில்.... திருமா, வைகோ இடையே கடும் போட்டி இருக்கும் போல் தெரிகிறது...
தி மு க கொள்ளைகை பரப்பு வேலை எப்போ இவருக்கு கொடுத்தார்கள் .. அப்புறம் ஆண்டிபட்டி ராசாவுக்கு கோவம் வந்த என்ன சொல்லுவார் என்று தெரியும். அப்போதும் திருமா கம்முன்னு தான் இருப்பார்
இந்த ஒதுக்கீட்டு பிறப்புக்கு பிளாஸ்டிக் சேர் வேணுமே
திருமாவளவன் அவர்களே காங்கிரஸை காலிபண்ண திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜியே திமுகவுடன் கூட்டுசேர்ந்தார். அதனால என்ன அவர் திராவிட இயக்கத்தில் சேர்ந்து விட்டாரா. அதே போல் தான் பிஜேபியுடன் அதிமுக கூட்டு ஓடிப் பாசம் எல்லாம் வேண்டாம் சேர்ந்து இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்திருந்தால் 15 பாராளுமன்ற தொகுதிகளை எளிதில் வென்று இருப்பார்கள். அதனால்தான் பிஜேபி உடன் இப்போது கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது திமுகவுக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடாது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஊர் இரண்டு பட திமுகவுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குப் பெட்டியும் சீட்டும் தானே முக்கியம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்டதாம். போலி பாசம் எல்லாம் வேண்டாம்.
உடைந்த பிளாஸ்டிக் சேர் பார்சல்... ஒரு மூன்று பொட்டிககு இந்த நொண்டி நாடகம்