வாசகர்கள் கருத்துகள் ( 27 )
Really difficult situation for people who get down at the new bus terminus. Will they get convenient city buses to go to their residence like what was the case when they were getting down at CMBT ?
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான, தமிழ்நாட்டிற்கு பெருமளவில் பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும் கோயம்புத்தூர், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எந்த திட்டம் போட்டாலும் அது சென்னைக்கே. ஏற்கனவே கோயம்பேடு என்ற பெரிய பேருந்து நிலையம் உள்ள நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் அதைவிட பெரிய பேருந்து நிலையம். மெட்ரோ ரயில். இப்படி சென்னைக்கே எல்லாம். கோவை வெள்ளலூரில் மாபெரும் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. அதை நிறுத்தி விட்டார்கள். பல கோடி செலவு செய்தபின் நிர்கதியாய் நிற்கிறது அந்த கட்டிடம். இப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களையும் புறக்கணித்து விட்டு சென்னை மட்டுமே முன்னேற வழி வகை செய்து வருகிறார்கள். இதெற்கெல்லாம் என்று விடிவு காலம் வரும்? கோயம்புத்தூரை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைந்தால் எல்லாம் சரியாகி விடுமோ?
அப்போ கோயம்பேடு வரை செல்வதற்கு வசூலித்த கட்டணத்திலிருந்து தற்போது கட்டணத்தினைக் குறைப்பார்களா....??? மினிமம் ரூ. 30/- முதல் 50 வரை குறைக்கப்பட வேண்டும்....
கிளம்பாக்கம் அருகில் யாரேனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்து இருக்கலாம் , அவை எல்லாம் விற்ற பின்பு கோடம்பாக்கம் பஸ் நிறுத்தம் மக்கள் வசதிக்காக திரும்ப இங்கேய வரலாம் , அல்லது கோயம்பேடு மார்க்கெட் முன்பு விற்கப்போவதாக செய்தி வந்தது
இனி போக்குவரத்து துறை கோவிந்தா. கிளாம்பக்கம் பேருந்து செல்வதும்/வருவதும் கடினம். மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்வது நடக்கும். சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் அதிலே போவார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆகும் வண்டி சத்தத்தை விட வீட்டில் இருந்து கிளாம்பக்கம் செல்ல செலவு அதிகமாக இருக்கும். நகர் பேருந்தில் மூட்டை முடிச்சு எடுத்து வருபவர்களை நடத்துநர் எப்படி நடத்துவார் என்று தெரியும்
இதுவே கடைசியாக திமுகவின் ஆட்சி இருக்கட்டும் ஒரு நூற்றாண்டை அழித்து கொள்ளை அடித்தது.
சென்னை நகரத்தில் இருந்து சரியான பேருந்து இல்லை மற்றும் ரயில் வழித்தடங்கள் இல்லை - அதற்குள் அவசரமாய் - ஆட்சி கலைக்கப்போகிறார்கள் என்கிற பயமா
அயோத்தியில் மஹரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அமைக்க ₹280 கோடி செலவு. நம்ம ஊருல பஸ் ஸ்டாண்டு கட்ட ₹450 கோடி செலவு. விடியலோ விடியல். யாருக்கு? யாருக்கோ.
இப்படி கூட சொல்லலாமே... அயோத்தியில் புதிய விமான நிலையத்தை கட்டியதை விட நான்கு செலவு மடங்கு ஆச்சாம் திருச்சி விமான நிலையத்தில் ஒரு முனையம் விரிவாக்கம் செய்ய...???? அட ரெண்டு ஸ்கேலும் வெவ்வேறு... ரெண்டுமே மத்திய அரசின் திட்டம்னு நம்ம பகோடா பாய்ஸ் யோசிப்பாங்களா என்ன...???? உங்களை மாதிரியே தமிழ் நாடு பேரை பார்த்ததும் கரிச்சி கொட்டி காமெடி பண்ணுவாங்கல்ல.
அப்படியே கூவத்தை மணக்க???? வைத்த 50ம் ஆண்டு பொன் விழாவையும் சேர்த்து நடத்தியிருக்கலாம். அங்கு முதலை க்கு MONEYமண்டபமும் எழுப்பியிருக்கலாம்
எல்லோரும்.ரயிலில் போங்கோ..ம்
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3