வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மரமண்டையில் ஏராது. வந்தேரி மதத்தின் பற்றுள்ளவன் அது ஓஆன்ரியிடத்திற்கு கிளப்பி கொண்டு உக்கார வேண்டியது தானே. இந்து ஹிந்துக்கள் நாடு இதற்கு பார்ம் பிரியம் உண்டு. மற்ற மதம் தோன்றிய வருடங்க்கள் கூற முடியும். இங்கு தமிழ் குடி மக்கள் சேர சோழர்கள் பாண்டியர்கள் இந்து மத்தியய தான் பின் பற்றி உள்ளார்கள். ஒரு பொழுது போலாகா தா குளிக்க ஓஆம்பரித்தனப்பட்டு ஆளுக்கு மூட்டையை தமிழ் சமூதாயதைய் காட்டு மிராண்டி என்று கூறி ஆங்க்கி லேயரும்க்கு பல்லக்கு தூக்க சொல்லி சொன்னால் அவன் பின்னே போக சொன்னால் யோசிக்க வேண்டாமா. அது பின்னாடி பல்லக்கு கூகிள் இப்பொஅதே பல்லவியைய் பாடிக்கொண்டு தமிழ் மொழி மற்றும் மக்கள்ளை இழிவு படுதத்தா கிளம்பிடிச்சி அயல் நாட்டு கை கூலிகள். மக்கள் எண்ணி பார்க்க வேண்டாமா? இவன் யார் நம்மையும் நம் தமிழ் மொழியையும் இழிவு படுத்த என்று.
விநாசகாலே விபரீத புத்தி
அது நில அளவைக் கல் என்று திருட்டு மாடல் இண்டி கூட்டணி ஆட்கள் சொல்லி கொண்டு அலைந்தார்கள்..... அத்தனை பேரும் இந்து மதத்திற்கு எதிரான ஆட்கள்.
தூண் என்னமோ தீபத்தூன்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த தீய திமுகவினர் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குக்காக அங்கே தீபத்தை ஏற்றவிடாமல் சதி செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத திமுக அரசு கலைக்கப்படவேண்டும்.
ஓட்டுக்காக இவர்கள் இப்படி அநியாயம் செய்கிறார்கள் என்றால்..... உண்மையான் ஒரு இந்து கூட அவர்களுக்கு ஓட்டு போட கூடாது..... தவறு அவர்கள் மீது அல்ல.... அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஓட்டு போடும் நம்ம ஆட்கள் மீது தான் தவறு இருக்கிறது.