வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கான்டீன் போண்டா வடைக்கு ஆசைப்பட்டு அதக்கொரு மீட்டிங்
திருமா என்ன சொல்றாருன்னா, இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் வந்தா நாங்க எப்படி கள்ள ஓட்டு போடுறது.
எல்லோர் கையிலும் கைபேசி உள்ளது. எல்லா வணிக செயல்பாடுகள் ஓடிபி மூலம் நடைபெறுகிறது. ஆதார் வங்கி கணக்குகள் பான் கார்டு உள்ளிட்டவை கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலான சமயங்களில் கைபேசி எந்த மாநிலத்தில் எந்த ஊரில் எந்த பகுதியில் உள்ள சேவை வலை தளத்தில் உள்ளது என்று கணக்கிட்டு வாக்காளர் பட்டியலில் அந்த ஊருக்கு மாற்றம் செய்துவிடலாம்.
தகுதி உள்ளவர்களுக்கு வாக்குரிமை அளிக்கிறார்கள். கள்ள ஓட்டு போட மாட்டேன் என்று இவர் உறுதியாக சொல்ல முடியுமா
தமிழக அரசியல்வாதிகளின் இரட்டை வேடங்கள். 1. வெளி நாட்டவருக்கும் பீகாரில் ஓட்டுரிமை வேண்டும். ஆனால் வடநாட்டு இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இருக்கக் கூடாது. 2. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். ஆனால் கர்நாடக அணைகளில் நீர் குறைவாக சேகரிக்க வேண்டும். 3. தமிழகத்தில் இட ஒதுக்கீடு வேண்டும். ஆனால் இலங்கையில் அது போன்ற சலுகை பெரும்பான்மை சிங்களருக்கு வழங்கக் கூடாது. 4. இலங்கை தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும். ஆனால் பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கூடாது. List is endless.
இறந்தவர்களை நீக்காமல் என்ன செய்வது இந்திய குடிமகன் குடியுரிமை சான்றிதழ் அடிப்படையில் தான் இருக்கும் எந்த மாநிலத்திலும் வாக்களிக்கலாம் திருமா தமிழன் இல்லை என்று கூட ஏர்போர்ட் மூர்த்தி ஒரு மேடையில் பிறர் கூறியதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் உடனே இவரை நீக்கிவிட முடியுமா ஆதாரம் அவ்வளவுதான்
ஓசி பிரியாணி டப்பா டான்ஸ் ஆடுகிறதா
தமிழ்நாட்டில் பூர்வகுடி தமிழர்கள் மட்டுமே வசிக்க வேண்டும். மற்றவர்கள் அவர்கள் சொந்த மாநிலம் அல்லது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற சட்டம் கொண்டு வாருங்கள். அப்பொழுது தான் தமிழர்கள் அல்லாதோர் அரசியல் பதவிகளிலும் அரசு பதவிகளிலும் அமர முடியாது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிறேன் பேர்வழி என்று கட்சி நடத்தும் இவர் .... வேங்கை வயல் ஊரில் குடிக்கும் நேரில் ம.... கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எப்போதாவது பேசியது உண்டா ???.... கண்டிப்பாக இங்கேயும் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு நடத்த வேண்டும்....அப்போது தானே இவர்கள் எத்தனை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்களுக்களை ஓட்டு பட்டியலில் சேர்த்து இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வரும் !!!
இந்திய பிரஜைகள் எங்கு வாழ்கின்றார்களோ அங்கு வாக்களிக்கும் முறைதான் சரியானது .அதற்கேற்றாற்போல் சட்டங்களையும் இயற்றி நடைமுறைப்படுத்தவேண்டும் .