வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மாமல்லபுரம் என்ன ஸ்பெஷல்? எல்லா கட்சியும் அங்கேயே கூட்டம் போடுகிறார்கள்? கூவத்தூரில் இன்னும் பெட்டர்! டான்ஸ், உற்சாக பானம் , பாட்டு என்று தூள் பரத்தலாமே!
பொதுக்குழு என்றால் என்ன? எதற்கு? ஒரு பத்து லட்சம் பேர் கூடி முடிவு எடுப்பார்களா?
அடிச்சி சொல்லலாம் இவர் முழுமையான அரசியலை வாதி அல்ல தலைமைப்பண்புக்கு தகுதியற்றவர் . சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு ஓடி ஒழியக்குடியவர் மொத்தத்தில் அரைவேக்காடு.அத்தனை இடத்திலும் டெபாசிட் இழப்பர்
விஜய் கூட்டத்துக்கு தான் இனி யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சா அவரை பத்தின நியூஸ் ல கமெண்ட் போட கூட ஆளு இருக்காது போல
எனக்கென்னவோ மறைந்த சனியன் சகடை கேரக்டரில் சிறப்பாக நடித்த மறைந்த கோட்டா சீனிவாசன் இப்போது நினைவில் வந்து, வந்து போகிறார். பாவம் அவர் திரைப்படத்தில் மட்டும்தான் சனியன் சகடை ஆனால் நிஜத்தில்? . யாரும் தவறாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.
கரூர் செல்ல மண்டபம் கொடுக்காமல் திமுக சதி செய்கிறது என்று ஒப்பாரி வைத்த மகா நடிகருக்கு ஆறுதல் சொல்லவும், ஆறுதல் பெறவும் மகாபலிபுரத்தில் மட்டும் அரசு எப்படி கொடுக்கச் சொல்லியிருக்கும். இப்போது பொதுக்குழுவுக்கும் மண்டபம் கிடைத்துவிட்டது என்றால் திமுக நடிகர் விஜய்-ஐ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் புரிந்துகொள்ளமுடியும்.
சாவு விழுந்த ஒற்றை வீட்டு ஆட்களே, குறிப்பிட்ட நாட்கள் வரை எந்த நிகழ்விலும் பிற இடங்களில் அந்த கேதம் தொடர்பான நிகழ்வுகளை கூட இயன்ற வரை தவிர்ப்பது வழக்கம்...கரிக்கால், கரிக்கை அதாவது கருமம் செய்தவர்கள் என்பதால்...விபரீத பின்விளைவுகளை தவிர்க்கவும் கூட.. ஆனால் இந்த சோசப்பு 41 கருமாதி கர்மங்களை செய்தவர்களை ஒரே இடத்தில் கூட்டி கும்மியடித்து இருக்கிறது...என்ன சொல்ல? வில்லங்கம் நிகழாமல் இருக்க வேண்டும்....
isi தர சான்றிதழ் பெற்ற அக்மார்க் அரசியல்வேதி வாரேனுங்கோ
நமது நயினாரையும் சேர்த்துக்குங்க. விஜயை விட அவர் தான் ஒரு மாதமாக கரூர் சம்பவத்துக்காக உருண்டு பிரண்டு அழுகிறார்
அவரை சேர்த்து கொள்ளலாம் இதுவரை அழுத்ததற்காக... இனிமேல் அழப் போகும் ராமசாமி கூட்டத்தை என்ன செய்யலாம்... நேற்று துணை ஜனாதிபதி கான்வாய் செல்லும் சாலையிலே ஒரு புள்ளிங்கோ ஹெல்மெட் கூட இல்லாமல் அனுமதித்த போலீசுக்கும் அந்த துறைக்கும் கிடைக்க உள்ள வசவுகளுக்கும் சேர்த்து அழப்போகிறார்......
இவர் வேற...