வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் அவருக்கு எதிரே இந்த துரைமுருகன் உட்கார்ந்த பழைய ஃபோட்டோக்களைப் பார்த்தாலே இவர் எவ்வளவு மட்டரகமானவர் என்பது தெரியும்.
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் பிறகு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டார் என்றால் அது யாருக்கு தேவை பொன்முடி துரைமுருகன் இரு அமைச்சர்களையும் அமைச்சரவையிலிருந்து உடனே நீக்க வேண்டும் இல்லையேல் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் இருவரையும் தகுதி அற்றவர்கள் என்றே நீதிமன்றம் செல்வார்கள்
நெக்ஸ்ட் கோல்ட் ஹேர்
துரை, பொன்முடி, ராசா போன்ற நீங்கள் எல்லோரும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் அல்லவா ... இப்படித்தான் பேசுவீர்கள்... உங்களையும் நம்பி வாக்களிக்கும் மக்களின் நிலை தான் பரிதாபம்...
அடுத்து ரோமம் மன்னிப்பு கேட்டு பின்னர் சேர்த்து கொள்ள படுவான்... இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்
வருத்தம் தெரிவிக்கிலையின்னா பதவி போயிரும். தேர்தல் வருதில்ல
புடிச்சு உள்ள போடுங்கய்யா
- பத்து நாள் கழித்து வருத்தம் தெரிவிக்கிறேன் .
தென்னை மரத்துக்கு பொன்முடிக்கு தேள் கொட்டியவுடன் பதவி பறிப்பு பனை மரத்துக்கு துரை முருகனுக்கு வலித்து மன்னிப்பு வருகிறது. பொன்முடி ஆணையில் ஸ்டாலின் நேராக கையொப்பம் இட்டதால் இவர் விரைவில் டம்மி ஆக்கப் படுவார் என நம்பலாம்.
What about removing him from the general secretary post?