வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மித்ர விபூஷனா வாழ்க வாழ்க.
பிரதமர் மோடி அவர்களின் இலங்கை பயணம் வெற்றி பெற்று விட்டது!
ஒரு முடிவும் எட்டப்படாது .வெளியுறவுத்துறையுடன் ,தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் சட்டமன்ற குழுவுடன் சரியான ஆட்களுடன் இலங்கை சென்று பேச வேண்டும் .நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் .வாழ்வா சாவா என்று எவ்வளவு நாள் வாழ்வது .
திருட்டு திராவிட கும்பல் அண்ணாதுரை கருணாநிதி வகையறா சொல்வதையெல்லாம் கேட்டு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கஞ்சா கடத்தல் வேலை பார்த்தால் சுடாமல் என்ன யானை வைத்து மாலை போட்டு மரியாதை செய்வார்களா? இந்தியாவின் பல மொழிவழி இனங்களில் தமிழனும் ஒருவனே.. ஸ்பெஷல் தகுதி சலுகை எல்லாம் நஹி....
இது தாண்ட சிங்களன் ஸ்டைலு அதுக்கு கொம்பு சீவும் இந்திய அரசு இவர்கள் எல்லாம் இந்திய மீனவர்கள் இல்லை போல ஸ்ரீலங்கா மீனவர்கள் எல்லை தாண்டுவது இல்லையாம் அறிவு கொழுந்துகளை சொல்லுது அவன் தமிழ் பகுதியில் மீன் புடிக்க மாட்டான் அவன் அவன் நாட்டின் தெற்கு புறம் தான் பிடிப்பான் இதுக்கு ஆண்ட கட்ச தீவை மீட்க வேண்டும் என்கிறது அரசு அதுக்கு தேர்தல் ஸ்டண்ட் அப்புறம் இன்னும் பிறக்கருத்துகள்
மகன் வாங்கட்டும் சம்பத்து
நல்ல முடிவு. எல்லைதாண்டி சென்றால் அதற்கு விலை கொடுத்துதான் ஆகவேண்டும்.
இந்தியத் தமிழனே நமது மீனவர்களுக்கு எதிரான கருத்தைச் சொல்லலாமா?.வாழ்க்கைப்பாடுகளை மனதில் கொள்ளுங்கள்
முட்டாள்தனத்திற்கு அளவில்லையா. அந்த படகுகளை மீனவர்களுக்கு திரும்ப கொடுத்தாலும் பயன்படுத்தும் நிலையில் இருக்காது. கடலில் போட்டு கடலை மாசுபடுத்துவதற்கு பதிலாக பழைய இரும்பு கடையில் போட்டு ...
மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவம் சுடுவதில்லை... மீனவர்கள் படகுகளை மீட்கப்போனால் கண்டிப்பாக சுடவும் செய்வார்கள்..
சரியான முடிவு. ஒரு முறையேனும் சிங்கள மீனவர்கள் இந்திய எல்லையில் பிடிபட்டதாக செய்தி உண்டா? நம்மவர்களுக்கு பேராசை அனுபவிக்கட்டும்.
மித்ர விபூஷணுக்கு செய்யும் மரியாதை இதுதானா?வக்கிரமான முடிவு.லட்சக்கணக்கான அகதிகளை எத்தனையோ காலமாக பராமரிக்கிறோம்.அதற்கான நன்றி இதுதானா?
திராவிட கண்மணிகள் இலங்கைக்கு சென்று படகுகளை மீட்டு வர முதல்வர் ஆணையிட வேண்டும் மோடிக்கு லெட்டர் எழுதி ஒன்னும் ஆகப்போவதில்லை
ஆமாம், அதுதான் சரி. உடனே உதயநிதி, மகேஷ், சேகர் பாபு மூவரும் இலங்கை செல்ல வேண்டும். இவர்கள் உருட்டும் உருட்டலில் இலங்கை அரசும், நீதிமன்றமும் குழம்பி மெண்டலாகி விடுவார்கள். பிறகு நமது மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கலாம்.
மேலும் செய்திகள்
மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
24-Mar-2025