வாசகர்கள் கருத்துகள் ( 197 )
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த ரெங்கராஜன் அவர்களை ரிமைண்ட் பண்ணும்போது ஜட்ஜஸ் எதற்கெல்லாம் தண்டனை கொடுக்கலாம் எதற்கெல்லாம் தள்ளுபடி பண்ணலாம் என்று ஏதாவது சட்டத்தில் இடம் இருக்கிறதா தயவு செய்து பகிரவும் நன்றி
கலியுகம் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரமணா மகரிஷியே கோர்ட்டில் ஆஜரானார்.
நீ தித்துறை ஏன் இதை ஏற்றது ....இவர் கொலை குற்றவாளியா ...
கேவலமானா அரசியல் மக்களும் அதே மாதிரி இங்கு.
இன்னும் யாரும் பெயில் நகர்த்தவில்லையா .கேவலமான நீதி
இதுவும் ஒரு உண்மையான ப்ராஹ்மண அவமதிப்புதான். இதுக்கும் ஒரு பிராயச்சித்த பூஜை வேறு சில ப்ரஹ்மணோத்தமர்களை வைத்து துணை மு ரகசியமாக நடத்திக்கொள்ளலாம்
எந்த ஜீயர் சார்பில், யார் நடவடிக்கை எடுக்க சொன்னது? அந்த உதய நிதி, பாரத பிரதமர் மோடிஜி மீது எவ்வளவு முறை அவதூறு பேசி இருப்பார். அவர் மீது இதுவரை ஏன் யாரும் நடவடிக்கை எடுக்கச்சொல்லவில்லை?
இதுங்க தான் கருத்து சுதந்திரம் பற்றி பக்கம் பக்கமா பேசியது. இப்ப எவன் வாய திறந்தாலும் கைதுதான். உப்பு சப்பு இல்லாத கேஸுக்கு நீதிமன்றம் ஏன் கைது செய்ய அனுமதி கொடுக்கிறது. இதுல bail is a norm and arrest is exception என்ற டயலாக் வேற.
இதுக்கு பேர்தாண்ட சர்வாதிகாரி ஆட்சி. இவனுகளோட யோக்கியதைகளை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்கூடாது. உருப்பட மாட்டீங்கடா. 2026இல் கட்சிக்கு மெரினா கடற்கரையில் சமாதிதான்
எந்த ஜீயர், எதனை ஜீயர்கள் எதிர்த்தார்கள்.