வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நமக்கு நாமே திட்டத்தை அரசு அளவில் முதலில் அமல் படுத்தினால்தான் அது அடி மட்ட மக்கள் வரை சென்று அடையும். அதனாலதான் எங்களை நாங்களே தட்டிக் குடுத்துக்கறோம்.
நல்லது, மோடி வரவேண்டும், என்று கேட்க மாட்டார்கள், நிதியும் தேவை படாது.
2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் எங்களைப்போல் தோற்றவர்களும் இல்லை வென்றவர்களும் இல்லைனு அறிக்கை விட்டுவிட்டு கயவன் டீவீயில் மொக்க படம் போட்டு மக்களை பழிதீர்க்கலாம்.
ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும், தனக்கு ஓட்டு போட தமிழர்களின் விலை வெறும் 2000/- தான்.
இந்த உருட்டு நல்லா இருக்கு.... நடத்துங்க நடத்துங்க.....
அசிங்கம், அந்த பிஞ்சுகள் திருவண்ணாமலை, கண்ணீர் வருகிறது
அடுத்து சுயசான்றிதழ் வாசிக்கப்படும். அத்துடன் இன்றைய மழை செய்திகள் முடிவுக்கு வரும். மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
எல்லாமே போட்டோ ஷூட் என்பதற்கான முழு ஆதாரம்
தனக்கு தானே ஆஷிர்வாதம்.
நிச்சயமாக 2026ல தீமுகவும் சீஎம்மும் மண்ணை கவ்வுவது உறுதி. என்ன ஒரு திமிர்...தற்பெருமைக்கு ஒரு அளவில்லையா?!..நேரம்காலம் இல்லையா?!
வாய்ப்பு இல்லை கண்ணா. எல்லா எதிர் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. அரவணைப்பும் இல்லை. ஓட்டும் இல்லை. கூச்சல் தான் பலமாக உள்ளது. அவை சிறு சுள்ளிகள் போல் உள்ளன. எனவே உடைப்பது சுலபம்.