வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தலைவர் என்ற வார்த்தையை உயர்திரு அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். இப்போது இருப்பவர்கள் வேறு எவரும் தலைவர் என்ற வார்த்தைக்கு யோக்கியதை உள்ளவர்கள் கிடையாது. அர்ஜுன் சம்பத் ஐயா அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியங்களையும் எல்லோரும் செய்து வந்தாலே தமிழகம் சூப்பராகி விடும்.
தேசவிரோத சக்திகளை ராணுவ கோர்ட் விசாரணை செய்து தண்டனை கொடுப்பதுதான் நியாயமான ஒன்று ...லோக்கல் திராவிட போலீசை நம்ப முடியாது ...
இந்த சூத்திர சங்கியின் ஆட்டம் தாங்கமுடியவில்லை
சரியான கருத்து. ப்ராஹ்மண எதிர்ப்பு போராட்டத்தை நீர்க்க செய்வதற்காகவே இந்த சிறுபான்மையினர் போராட்டம்.
உள்ளூர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டாதீங்கன்னு சொன்னது போய்… இப்ப எந்த நாட்டு இஸ்லாமியரையும் தீவிரவாதிகளாக காட்டாதிங்கன்னு வந்து நிக்குது. கையாளாகாத ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கிக்காக பொத்திகிட்டு ஊழலே பிரதானமாக இருந்தால் தமிழ்நாடு விளங்கிவிடும்.
அட நீங்க வேற.... இந்த அரசே அவர்கள் போட்ட பிச்சை என்று.... சிறுபான்மையினர் என்று சொல்லி கொள்ளும் ஆட்கள் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள்..... இந்த அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ???
இந்தியாவின் இறையாண்மை பாதுகாப்பு ஒற்றுமை இவற்றில் சிறுதுலாவும் பங்கம் வர விடக்கூடாது. இதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. சில மதவாத காட்சிகள், அமைப்புகள் என பேர் சொல்லுபவைகளை ஒட்டு மொத்தமாக தடை செய்வது நாட்டின் இறைஆண்மைக்கு நன்று.
எல்லா கேடுகளுக்கும் போலி திராவிடமே காரணம் . பணத்துக்கு அடிமை ஆகும் மக்கள் இவர்களுக்கு ஆதரவு.
சரியான கருத்தே
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை , அரசு,. .. உம்