வாசகர்கள் கருத்துகள் ( 36 )
கோட்டை மேடு ஏரியாவில் தேடினால் உடனடியாக சிக்கும் வாய்ப்பு உள்ளது.. அல்லது கோவையில் பண்ணை வீடுகள் தோட்டம் காடுகளில் நேரடியாக சோதனையிட்டால் நிச்சயமாக அகப்படுவான்கள்
குடி, போதை, சில பின்புல ஆதரவுடன் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை ஆகியவை இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தாலும், ஏன் காதலர் இருவரும் ஏர்போர்ட் பின்புறம் ஏன் போகனும்? காதலிக்க இடமா இல்லை? தவிர்த்திருக்கலாம்.
பாலியல் கொடுமை செய்தவர்கள் இந்துக்களாக இருந்தால் பிஜேபி ஆட்கள் மாலை போட்டு வரவேற்பார்கள்
குற்றவாளிகளின் பெயர்கள் இல்லாமல்.... மர்ம நபர்கள் சிலர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மர்ம நபர்களாக இருக்க தான் வாய்ப்பு
எவ்வளவு தனி படைகள் கையில் வலையோடு அலைகிறார்கள் என்று விசாரித்து செய்தி வெளியிடவும் .
Instead of CHEAP-POLITICS, Monitor All PublicNuisance IllicitSexFriends in All PublicPlaces for ArrestDefamePunish. How Pocso in CollegeStudent???
அந்த நேரத்தில் அங்கே போக வேண்டிய அவசியம் என்ன
நேத்துதனே உச்ச நீதிமன்றம் ஒரு கேஸில், இது காமத்தினால் அல்ல அன்பினால் என்று தண்டனையை ரத்து செய்தது. இதற்கு என்ன சொல்ல போகிறார்களோ
சுடும் வெட்கம் கெட்டவனுங்க
இதுல என்ன சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கு, குற்றம் நடக்கும் முன்பே தடுத்து இருக்கனுமாம் எப்படி? போற இடத்துக்கு சொல்லீட்டு போனாங்களா
உண்மைதான் .....எங்காவது வெளியில் போகும்போது அங்கே குற்றம் நடக்கும் என்று தெரிஞ்கிக்கிட்டு திராவிட போலீசுக்கு சொல்லிட்டு போகணும் ...அப்படி செய்தால் உடனே திராவிட போலீஸ் அதை தடுத்து இருக்கும் ...சொல்லாமல் போய்விட்டு அப்பறம் திராவிட மாடலை குறை சொன்னால் எப்படி?? ...
சவுதி போல குற்றவாளிகளை கண்டுபிடித்து, காலம் முழுவதுவும் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபடமுடியாமல் அவர்களுடைய.. இது போன்ற கடுமையான தண்டனை சட்டங்கள் இருந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும்.. மேலும் காவல்துறை ஜனாதிபதியின் கீழ் ராணுவம் போல கொண்டு வந்து, அரசியல் வியாதிகள் தலையீடு இல்லாமல் செய்து முழு சுதந்திரம் குடுக்க வேண்டும்.. இது இரண்டும் செய்தால், இந்தியா முழுவதும் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு..
அவ்வளவு தூரம் போகவேண்டாம்.. ஒரு மாநிலத்தின் நன்மைக்கு மிகவும் அவசியம் சட்டம் ஒழுங்கு.. அது அந்தந்த டி எஸ் பி மற்றும் கலெக்டர் கையில் .... அவர்களைக் கட்டுப்படுத்த கவர்னர் ..... இப்படி இருக்க வேண்டும் ...
முதல்வர் பிரதமர் போன்ற பதவிகளை நீக்கி விடலாமா
சுப்பிரமணி, மாநில அரசு, குறிப்பாக இன், மொழி வேற்றுமை வளர்க்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போலீஸ் ரெவின்யூ அதிகாரங்கள் தேவையில்லை என்பதுதான் இதன் பொருள்.. ஸ்ரீ லங்கா பாணியில் காணி ரெவின்யூ போலீஸ் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு தடுக்கப்பட்டால் திராவிட கட்சிகள் மொத்தமாக அழிந்து போய்விடும். .போலீஸ் கவர்னர் மற்றும் பாரத உள்துறை அமைச்சுக்கு நேரடி பொறுப்பு கூறும் அமைப்பாக இருப்பதுதான் நல்லது...
தவறு எங்கிருந்து தொடங்குதுன்னு பார்க்கணும்.