வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கோடி எதுக்கு குடுக்குறான் பல கோடி திருடத்தானே
இதே நபரினால் நானும் பிரச்சினையை சந்தித்து உள்ளேன்
ஒரு அரசு பணியாளருக்கே இந்த நிலைமை … ஒவ்வொருவரும் இப்படி செய்தால் இனி வரும் காலங்களில் லஞ்சம் படிப்படியாக குறையும்
3000 லஞ்சம் கைது. ஆனால் கோடியில் லஞ்சம் வாங்கின நீதிபதி கைது இல்லை. இந்திய சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லை. வேதனை
அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதே இவர்களுக்கு வேலையா பேச்சு பதவியை நிரந்தரமாக பறிக்க வேண்டும்
பெரும் முதலைகளை பிடிக்க வேண்டும்.
கோட்டாவில் நீந்தி முத்தெடுக்கும் திராவிட வேடன்.
அரசு வேலை என்றால் சும்மாவா? சம்பளம் வாங்குவது அலுவலத்தின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்கு மட்டுமே. வேலை செய்யவேண்டுமென்றால் அதற்கு தேவையானவர் தேவையை பூர்த்தி செய்தால் தான் நடக்கும். இது தான் மாடல். வெட்கக்கேடு.
வலையில் சிக்கிய சில மீன் குஞ்சுகள், கிளிஞ்சல்கள் என்று ‘சாதனை’ எண்ணிக்கையைக் காட்டிவிட்டு,ஆயிரம் கோடிகள் , லட்சம் கோடிகளையெல்லாம் தப்புவிக்க சில்லரைக்கோடிகளை வாங்கிக்கொண்டு‘கடமையாற்றும்’லஞ்ச ஒழிப்பு, அமலாக்கம் துறைகள் உள்ளவரை மஹாராஜாக்களுக்கு பாதுகாப்பு, சேவகனுக்குக் கைக்காப்பு என்பதுதான் விதி என்று ஏற்பட்டுவிட்டது ,
கோடிக்கணக்கில் காசு அடித்தவன் எல்லாம் வெளியே வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.