வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இப்படித்தான் திருட்டு திராடிய குன்றிய அரசு மத்திய அரசிடம் ... மிச்சமிருக்க காலத்தை ஓட்டணும் பிடுங்கிய மட்டும் லாபம்
ஏதாவது காரணம் சொல்லி பிச்சை எடுப்பதே இவனுக்கு வேலையாக இருக்கிறது.
உடனே பணம் வேண்டும் பணம் வேண்டும் பல்லவி. நேரடியாக எனக்கு பணம் வேண்டும் னு கேட்டு வாங்கி ஓரமா உட்கார்நது சாப்பிடலாமே
திராவிட மந்திரிமார்களும் முன்னணி தலைவர்களும் ட்ரம்பை விட செல்வந்தர்கள் …
பருத்திக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு அளித்து விட்டது மத்திய அரசு மேலும் 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது இதில் தமிழக நிறுவனம் ஆந்திர நிறுவனம் என்று பிரித்து பார்க்காமல் இந்திய நிறுவனம் என்று தான் மத்திய அரசு கருதுகிறது தேவையில்லாமல் அரசியல் செய்யாதீர்கள்
நீங்கள் திராவிட மாடல் தலைவர் ஆயிற்றே..... நேரடியாக டிரம்ப் அவர்களிடமே போன் போட்டு பேசலாமே ???.... உலகம் முழுவதும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது.
சும்மா காமடி பண்ணாதீங்க. முரசொலியை மட்டும் மேம்போக்கா பிரட்டி பார்த்தால் போதாது. மற்ற தினசரிகளையும் பார்க்கணும் அல்லபடிக்கணும். நேற்று என்ன செய்தி என்று கூட தெரியாத முதல் அமைச்சர்னு சொல்ல போராங்க.
காசடிக்க வழியில்லை என்றால் தீம்க்கா ஒதுங்கிக்கொள்ளும்.
காசு காசு காசு கட்டையில் போறவரைக்கும் காசு ... வளர்ச்சி என்று ஒன்னாவாது கண்ணுல காட்டினீங்களா ...மேடைக்கு மேடை தலையில் இருக்கிற wiggu மட்டும் மாறுது ...ஆட்சி நாறுது ..
அட மக்கா விசயத்த தெரிஞ்சுக்குங்க தேங்கி கெடக்கற பொருளை எல்லாம் கட்டுமரகும்பல் கம்மி ரேட்டுக்கு அடிச்சி வாங்குதாம் எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா?
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கத்தான்.