வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Speedy funded to madurai and coimbatore metro project by central government we are early awaiting these projects
ஆக மொத்தத்துல திருச்சில மெட்ரோ கட்டுறதுக்கு DMK 200 வருஷம் ஆக்குவாங்க , திருச்சி மக்கள்லாம் பார்த்தா எப்படி தெரியுது ? திருச்சிக்கும் மெட்ரோ வரணும்
திட்டங்கள் சரியோ தவறோ.. இப்போ மத்திய அரசு இதுக்கு ஒப்புதல் தரவில்லை என்றால் திமுக நல்லா பிரச்சாரம் பண்ணலாம்.. ஒப்புதல் தந்தால் திட்டம் ஆரம்பித்த திமுகவிற்கு தான் கிரேடிட் பிழைக்கதெரியாத தோற்று போய் ஏமாளியாக நிப்பது பாஜக-ஆதிமுக கூட்டணி..
இந்த மோசடி அரசு தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டமும் செயல்படுத்த ஒப்புதல் அளிக்காது. ஆனால் பல்லாயிரம் கோடி நிதி உதவி செய்ததாக அடுத்த மாநிலம் மூலமாக எம் பி ஆன மந்திரிகள் கூசாமல் பேசுவார்கள். இவர்கள் அடுத்த முறை சோற்றில் கை வைக்கும்போது நினைத்துப் பார்க்க வேண்டும், தம் தாய் தமிழ்நாட்டிற்கு நிஜமாக என்ன செய்துள்ளார்கள் என்று.
தமிழக அரசு ஏன் காத்து கொண்டு இருக்கிறது.
மத்திய மாநில ஆட்சியர்கள் கொள்ளையடிப்பதிலே குறியாயுள்ளதால் எவ்வித நல்ல பெரிய திட்டங்களும் செயலற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்தும் மகா பரிதாபம். அருகில் உள்ள சீனாவின் அபார வளர்ச்சியைக்கூட கவனியாமல் ஜாதிமத ஊழலில் உலகில் முன்னனி தேசமாக உள்ளது.
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் ஆன்மீக தலமான திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது எனவே பகல் சேவையாக சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் சேவை எப்போது விடப்படும் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மூலமாக அதிக வருவாயை ஈட்டிதருகிறது ஆனால் ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றியரசு
மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் கீழ் ரயில்வே திட்டங்கள் அடிப்படையில் செயல்படுத்துவது இன்றியமையாதது ஏனென்றால் 1 நிதி ஆதாரம் பெருமளவு ஜப்பானியப் இருந்து கடனாக பெறபடுகிறது... 2.தமிழகத்தில் பல கட்டுமானங்களுக்கு பெற்ற பெரும் கடன்கள் கடந்த 59 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் ஊழலில் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளனர்..மக்கள் பல தலைமுறைக்கு இந்த கடன் சுமையை ஏற்க போகின்றனர்.. 3.மெட்ரோ ரயில் தமிழக ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுத்து அவர்களின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு ஏற்ப செயல்படுகிறது...வருவாய்த்துறை பணியாளர்கள் தான் நில ஆர்ஜித நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் அவர்களை பற்றி சொல்ல வேண்டாம்... கடைசியாக ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் எந்த திட்டமும் நடை படுத்த முடியாது ..தமிழகத்தில் ஆக்கிரமிப்பு ஓரு கட்சியின் அடிப்படை ஆதாரமாக செயல்படும் போது மெட்ரோ ரயில் திட்டங்கள் பயன் அளிக்காது