வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதியவர்களுக்கான மருத்துவக்காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் PM-JAY திட்டத்தின்கீழ் வருகிறது. இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அணைத்து நோய்களுக்கும் மருத்துவ சிகிட்சை அளிக்கப்படுவது இல்லை. இந்தத்திட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்ட மருத்துவசிகிட்சைகளுக்கு குறிப்பிடப்பட்ட தொகை மட்டுமே காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் மீதமுள்ள தொகையை நோயாளியே செலுத்த வேண்டும். இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்படாத சிகிட்செய்களுக்கு நோயாளியே பணம் செலுத்தவேண்டும்.
சட்டங்கள் கடுமை ஆக்கவேண்டும்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
பிரதமரின் மருத்துவச்செலவுகளுக்கான எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை இந்த முதல்வன் முடக்கி வைத்திருக்கிறான். இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு வருமான கட்டுப்பாடு எதுவில்லாமல் அணைத்து முதியவர்களுக்கும் இது உண்டு. இதைக்கூட அனுமதிக்காமல் முடக்கி இருக்கிறான் இந்த முதல்வன். முதல்வனாம் முதல்வன் அப்பன்பெயரை வைத்து குடும்பம் முழுதும் கொள்ளை அடிக்கிறது திராவிட மாடலாம் மாடல் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு உண்டானதைக்கூட விடவில்லை இந்த களவாணி கூட்டம். இந்த மாதிரி செய்தால் கூட போதாது சவுக்கை எடுக்கணும்.
இனிமே ஆட்டையப்போட முடியாதா?
மாடல் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடம்.
கட்டுமர திருட்டு திமுககாரன் அதுக்கும் ஏதாவது ஐடியா வைத்திருப்பான். அதாவது திட்டங்களை நிறைவேற்றும் காண்ட்ராக்ட்காரர்களின் மொத்த ஜாதகமும் அறிவாலயத்திலும் தலைமை குடும்ப கேபினட் கிச்சனிலும் இருக்கும். வங்கி கணக்கில் பணம் விழுந்தவுடன் அவர்களுக்கு பங்கு தராமல் அடுத்த காண்ட்ராக்ட் கிடைக்காது, ஹி....ஹி...ஹி... போவியா அங்கிட்டு.
சம்பந்தப்பட்டவர்கள் நம்ம ஆளுங்கதானப்பு. அப்பிடியே வெளியாள் எவனாவது வந்தாலும் நமக்கு செக்கு குடுத்துட்டுதான் பணத்தை எடுக்கோனும் தெரியுமில்ல. ஏதாவது வில்லங்கம் பன்னாப்ல அப்புறம் ஸ்டேஷன்ல வெச்சு செஞ்சிருவோம்ல. திராவிட மாடல் பத்தி தெரியாதா என்ன? தெரிலனா அப்பாட்ட கேளு.
இப்படி எல்லாம் செய்தால் மாநிலங்கள் எப்படி பணம் அடிக்கிறது?
ஏ ஐ மூளையை விட எங்களுக்கு மூளை ஜாஸ்தி..ஹி.ஹி..எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளை தாண்டி வெல்வோம். ஓரணியில் டமில் நாடு ஒருத்தன் பின்னால் டமில் நாடு. ஒன்றிய அரசு எது சொன்னாலும் எதிர்ப்பு தெரிவித்து நடைமுறை படுத்த மாட்டோம்ன்னு யாரும் கேக்கப்புடாது. இது கொள்கை சம்பந்தப்பட்டது இல்ல. பணம் சம்பந்தபட்டது. புரிஞ்சா சரி.