வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த அரசியல் வியாதிகளின் மானாட்டிற்காக எதற்கு ஒன்றும் அறியாத பொது மக்கள் ஊரைச் சுற்றிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவரவர் தீபாவளிக்கும் சொந்த மற்றும் அலுவலக வேலையாக செல்பவர்கள் தேவை இன்றி எதற்காக அதிக தூரம் எரிபொருள் செலவழித்து வாகனம் ஓட்டி கஷ்டப்பட வேண்டும். இந்த கட்சிகள் அந்த தொகையை ஈடு கட்டுமா? ஊடகங்களின் ஊடுருவல் அதிகரித்துள்ள இந்த காலத்தில் இவர்கள் சொல்ல விரும்புவதை ஊடகங்கள் மூலம் விளக்கமாக சொல்லி விட்டுப் போகலாமே. என்று இந்த தமிழ் மக்கள் இந்த பளபளப்பு மிகுந்து பொய் அரசியலில் இருந்து வெளி வரப் போகிறார்கள். அறுபதில் பிடித்த சனியன் அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம்மை விடவில்லை. பாரதத் தாயும் தமிழ்த் தாயும் நம்மை காக்கட்டும்.
விஜய் க்கு ஆதரவு உண்டு ...ஆனால் இவர் நீட் க்கு புரியாமல் எதிததைத்தான் ...இவ்வளவு புத்திசாலியாக இருந்தும் எப்படி எதித்தார் என்று தெரியவில்லை
இவர்கள் போக்குவரத்து மாற்றம் செய்வதே மாநாட்டுக்கு வருபவர்களை தடுப்பதற்கு என்று சந்தேகம் வருகிறது ..சரியான விபரம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள் ...போ .மாற்றம் இல்லை எனில் வேறு எப்படியாவது மாநாட்டிற்கு சென்று விடுவார்கள் என்று திருட்டு கழகம் செய்யும் விங்ஞான ரீதியான வேலை
ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்கு இத்தனை பக்கம் ஒதுக்கும் நிலை ஏன்? சீமான், விஜய் மாநாடு மாதிரி விஷயங்களில் எதுக்கு இவ்ளோ பில்டப்?? இனி விஜய் பல் தேச்சுட்டார். குளிக்கறார். மஞ்சள் சட்டை, கருப்பு பேண்ட் போடுவார் தோசை சாப்பிடுவார் என்று அப்டேட்ஸ் போடுங்க
இப்பவே துண்டு போட்டு வைத்துக்கொள்ளலாம். இதுதான் திராவிட மாடல்
மன்னராட்சியை தகர்க்க தளபதி புரட்சி செய்ய தீர்மானித்துள்ளார் குறைந்தபட்சம் மன்னர் குடும்பத்திற்கு ஒரு பயம் வரவேண்டும் வாழ்க வளமுடன்
கூத்தாடிகளுக்கும், வசனம் எழுதுபவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை காமராசர் போன்ற நன்னெறியாளர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் கொடுத்திருந்தால் இந்தியா என்றோ சுபிட்சம் அடைந்திருக்கும். வல்லரசும் ஆகியிருக்கும்.
தினமலர் தான் விஜய் மாநாட்டை அதிகம் பில்ட் அப் செய்கிறது என்று தருகிறது.
தோல்விக் கழகம் வெற்றியடைய வாழ்த்துக்கள்