வாசகர்கள் கருத்துகள் ( 34 )
வெள்ளை துணி வீரர்கள் .
கோபாலபுர மா மன்னார் ரெண்டாம் தலைவர் டெல்லி மீது படை எடுக்க போகிறார் பார்க் பார்க்
1956 - 1967 களில் பேசிய அர்த்தமற்ற வசனங்களை தெலுங்கு பட ரீதியில் இன்னும் பேசி பேசி மக்களை முட்டாள்கள் ஆக்கி வருகிறார்கள் . இது 2025 என சௌகரியமாக மறந்து விடுகிறார்கள் இந்த உன்னதமான அறிவாளிகள் .
நடவடிக்கைகளை பார்க்கும் போது, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இவர்களுடன் உறவு கொண்டாடவே விரும்புவதாக தெரிகிறது. அவர்கள் ஆதரித்து, அண்ணாமலை மட்டும் எதிர்த்தால் பயனே இல்லை. பார்லிமென்டிலும் ஆளும் கட்சி தகுந்த பதிலடி கொடுக்க தயாரில்லை. இப்படி பூனையா அல்லது பாலா என்று இருந்தால் பிஜேபி இன்னும் 200 ஆண்டுகள் தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை.
இவர் பெரிய சோழ மன்னர் டில்லி படையெடுப்பை எதிர் கொள்வராமா . சரியான காமெடி பீஸ்
தில்லி படை வரணுமா ? அண்ணாமலை படையே அதிகம்
மக்கள் முன்பு தில்லிக்கு எதிராக வீராவேசம் ..... ஆனால் ரகசியமாக தில்லிக்கு காவடி தூக்குவோம் .....
ஒரு அட்டைக்கத்தியின் அலம்பல் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் .
"எந்த நேரமும் மத்திய அரசை கேவலமாக" அதே ஒன்றிய அரசு கைக்கூலிகள் வளர்ச்சி பற்றி கேட்டல் நேரு இந்திரா திமுக காந்தி போன்றறை திட்டுவது ஏன்
இந்து மத விரோதம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் போன்றவற்றில் திளைத்தவர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாங்களா. அது 200 ஓவா வாங்கற கொத்தடிமைகளோட கடமை.
மாறாக நாங்கள் முக்காடு போட்டுக்கொண்டு டெல்லி சென்று ...