வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு திராவிட மாடலில் இல்லை. இலவசம் கொடுத்து மக்களை கையேந்த வைத்து விளம்பரம் செய்து ஆட்சி தொடர பாடுபடும் அரசு வாழ்க.
தொழில் துவங்க விருப்பப்படும் கம்பனிகளையே தங்களின் குடும்ப சொத்தாக எழுதி தரணும் என்று மிரட்டும் ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிட குடும்ப மொள்ள மாறிகள் மோடு முட்டைகள் முடிசவிக்கிகள் இருக்கும் ஊரில் எந்த அறிவாலியாவது தொழில் செய்ய வருவானா...ஆமா அந்த லு லு மார்கெட்டு வந்துடுச்சா....
கொஞ்சம் பொறுங்க தமிழக மக்களே மக்கள் பணத்தை சுரண்டி கொழுத்து கொண்டிருக்கும் த்ரவிஷ் கட்சி தங்களிடமிருக்கும் லட்சகோடிகளை கருப்பு பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி அதை மறுபடியும் வெள்ளை பண முதலீடாக காண்பிப்பார்கள்.
திமுக உருப்படியாக எதையும் செய்யவில்லை .... இனி செய்யவும் வாய்ப்பில்லை .....
வெட்டிப்பேச்சு மற்றும் தற்புகழ்ச்சி அரசு
முதலீடு வரவில்லை என்றாலும் பரவாயில்லை - ஆனால் டிஆர்பி ராஜா பிரிவினை வாதம் பேசினார். அன்புமணிக்கு அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். உள்துறையில் அமித்ஷாவை சந்தித்து ஆட்சேப மனு கூட கொடுத்து இருக்கலாம்.
தமிழகத்துக்கு போனியாகவில்லை என்பதில் பூரித்து புளகாங்கிதம் அடைபவர்தான் தமிழகத்தை ஆளவேண்டுமா? இதுக்கு பேர்தான் பச்சை தேச துரோகம்