வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏன் திரு. திரு என்றால் திருடனா
அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான்கு ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
மத்தியிலும் ஊழல் மலிந்துள்ளதால் மாநில அரசு இந்திய அரசமைப்புக்கு விரோதமாக செயல்பல்படுவது குறித்து புகார் ஆதார பூர்வமாக தெரிவித்து இந்திய அரசமைப்பு உறுப்பு 355 ல் ஒன்றியத்தின் கடமையாக மாநில அரசுகள் இந்திய அரசமைப்பின் படி ஆட்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதை செயல்படுத்தக் கோரினால் அந்த புகார்கள் குற்றவாளிகளுக்கே அனுப்பி புகார் செய்பவர்களை டுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் மத்திய அரசில் ஊடுருவி உள்ள குற்றவாளிகள்.இப்படிப்பட்ட குற்றவாளிகளால் நாட்டில் பயங்கர வாதம் தீவிரவாதம் வளர்கிறது.வருமுன்னர் காக்கும் பணியை செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு பல உயிர்கள் பலியான பிறகு குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிட்டு வாக்கு வங்கிக்காக இராணுவத்தை ஏவி சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் மத்தியில் நல்லாட்சி நடத்துவதாக.நாட்டில் ஆண்டாளும் இதே நிலைதான்.