வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லோரும் பல்லக்கில் ஏறிக் கொண்டால் பல்லக்கை தூக்குவது யார்? உண்மையில் எங்க வீட்டுப் பக்கத்தில் தச்சு வேலை செய்பவர் மாதம் 70000 குக் குறையாமல் சம்பாதிக்கிறார். பிளம்பர், எலக்ட்ரீசியன் பற்றாக்குறை ஆனா இன்னொரு புறம் 9000 ரூபாய்க்காக பீசா டெலிவரி வேலை செய்யும் பிஈ பட்டதாரிகள்.. வளர்ந்த நாடுகளின் அரசுகள்கூட எல்லோரையும் வகைதொகையின்றி பட்டதாரிகளாக்க முயல்வதில்லை. வீண் விரையம்.
டாஸ்மாக் சரக்குக்கு பத்து ஓவா ஏத்துனா போதும் வந்துரும் இன்னும் மின்சாரம் இருக்கு விடியல் கணக்கு படி எவ்வளோவோ இருக்கு
திமுகவினர் நடத்தும் பல உயர்கல்வி நிறுவனங்களில் ஆள் சேர்க்க இப்படி ஒரு விருப்பம். முதல்வர் எது சொன்னாலும் அதன்பின் ஒரு சதித்திட்டம் இருக்கும்.
நல்ல அறிவுரை . மாணவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை
ஓசிகோட்டர் கொத்தடிமையின் நன்றி ஹீஹீஹீ
பின்ன என்ன பிகினிக்கா போவாங்க …
இந்த மொக்க ஜோக்குக்கு நாங்க நாலு நாள் கழிச்சி சிரிக்கிறோம்.
உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்வது போல் வெளி வேஷம் போட்டு திமுக விதவை மற்றும் முதியோர் பென்ஷன் தொகையை நிறுத்தி விட்டார்கள். இது மக்களை ஏமாற்றும் திட்டம். இதை தான் இவ்வளவு நாள் யோசித்து தொடங்கி இருக்கிறார்களா. தமிழ் மக்களுக்கு என்றுமே விடியல் கிடையாது. விதவைகள் முதியவர் வயிற்றில் அடித்தா இதை செயல் படுத்த வேண்டும்
ஆம் அப்போது தான் திமுக மந்திரிகள் கட்டிய கல்லூரிகளில் அவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
42 minutes ago | 1
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 27
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12