வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இவருடைய தந்தைக்கு கூட தோன்றாத திட்டங்கள் இவருக்கு எப்படி தோன்றுகின்றன? ஏன் என்றால் அரசியலில் இப்பொழுது இலவசங்கள் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வோட்டு வங்கி திட்டங்கள் என்றாகிவிட்டன. மேலும் அறிவிக்கப்படும் எந்த திட்டங்களும் தொடர்ந்து முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை.இதனை எதிர்க்கட்சிகளும் வெளிப்படுத்துவது இல்லை.
சரியாக சொன்னீர்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆரம்பம் செய்து அப்படியே விட்டுவிடலாம் யார் இவர்களை கேட்க போறாங்க.
தமிழ்நாட்டை போண்டியாக்காமல் திமுக விடாது. எதற்கும் லாயக்கில்லாத திமுக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு
When is our Tamil Mudhalvan will rule Tamilnadu. Our stalin is basically telugu base person.
விடியா.. நாடகம் ஆரம்பம்....
பள்ளிகளிலேயே ன போதுமான கழிவறை, நூலகம், பாதுகாப்பான குடிநீர், ஆங்கில தமிழாசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சத்துணவுக் கூடங்களின் தரம் கேள்விகுறி. விளையாட்டு திடல்கள் இருப்பதில்லை. இவற்றை சரி செய்யாமல் வெறுமனே பணம் கொடுப்பது லஞ்சம் கொடுத்து தாஜா செய்ய முயற்சிப்பது போலுள்ளது.
வாய் மட்டும்தான் சொல்லும் ஆனால் செயல்லே ஒன்னும் இருக்காது.. காசா பணமா .. அள்ளி விடு மாப்ளே.. பெட்ரோல் ..டீசல்... சமையல் வாயு... என்னமோ அது போலே தானே இதுவும்...
அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாணவ மாணவிகளுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தயவுசெய்து இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
முன்பு கழகங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் பணம் வந்தது. அதன் மூலம் தேர்தல்களின் போது ஒட்டுக்கு பணம் கொடுக்க முடிந்தது. நீட் வந்து அந்த வழியை அடைத்து விட்டது. வேறு வழிகளில் பணம் பார்க்கலாம் என்றால் அண்ணாமலை தோண்ட ஆரம்பித்து விடுகிறார். அதனால் கட்சியிலிருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தது மாறி மக்கள் திட்டம் என்ற பெயரில் அரசு நிதி கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை, இலவச பஸ், தமிழ் புதல்வன் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்ய படுகிறது. உண்மையில் அரசுக்கு மாணவர்கள் மேல் அக்கறை இருந்தால் கல்வியை முழுதும், ஜாதி மத வேறுபாடின்றி, இலவசமாக்கலாமே. அவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமின்றி,கை தொழில்கள், சிறு, குரு தொழில்களிலும், பயிற்சி கொடுத்தால், நாடு தானாகவே முன்னேறும். யாரும் அரசு வேலை கிடைக்கவில்லை என்று சோம்பி இருக்க மாட்டார்கள். எல்லாம் தேர்தல் தந்திரங்கள்.
அ தி மு க கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தி பெயர் மாற்றம் செய்து போலியாக விடியல் நாடகம் ....பள்ளி மாணவருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என்ன ஆனது ??......விடியலாக விடிந்தது ....பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் என்ன ஆனது?? ....எல்லாம் ஏமாற்று வேலை ...
கல்வியை கொடுக்க எவ்வளவு ஆயிரம் கோடி செலவுகள் செய்தாலும் பாராட்டணுமாம் .....பள்ளி கல்விக்கு மட்டும் அரசு செலவிடும் தொகை வருடம் 35000 கோடிகள் ....அதில் பெரும் பங்கு ஆசிரியர் சம்பளம் .....இந்த அரசு பள்ளி ஆசிரியர்களில் பலர் போஸ்கோ சட்டத்தில் கைதாவது தொடர் கதை ....இதில் மறைக்கப்பட்டது எத்தனை சம்பவங்களோ ...பல அரசு பள்ளி கழிப்பறை கிடையாது வகுப்பறை கிடையாது சுத்தம் பாதுகாப்பு சுகாதாரம் எதுவும் கிடையாது .....சரியான பாட திட்டமும் கிடையாது ...இந்த சமச்சீர் பாடம் வைத்து எந்த போட்டி தேர்வும் எழுத முடியாது ....6000 பணியிடத்திற்கு இங்கு 15 லட்சம் நபர்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதறான் ...இதெல்லாம் சரி செய்ய கேள்வி கேட்க நாதியில்லை ....
மேலும் செய்திகள்
ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை
3 minutes ago
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
6 minutes ago