வாசகர்கள் கருத்துகள் ( 34 )
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பண்ணாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு முனையத்தில் ஒரு கழிப்பிடத்தில் "மேலெழுந்த வாரியான அறைகூவலர்களுக்கு" என்று எழுதப்பட்டிருந்தது. அது "for physically கண்டிக்காப்பேட்" என்பதன் தமிழாக்கம் என புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆனது. ஆனால், அது புரிந்த பின்பு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
Politicians not bothered to promote their own languages due to vote bank politics and not ready to convince public, to join their kids in mother tongue media instead of convent schools. Now Modiji is preparing to literatures in local languages for engineering medicine etc. ALREADY HINDI IS IN FULL SWING. We have to wait and watch when the states will effectively promote their languages instead of English. Mothers tongue is the best. PROMOTE WITHOUT ANY SUITCASES POLITICS. PUT THE BHARATH FIRST.
INTEGRAL COACH FACTORY ICF "ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை" என்று மொழி பெயர்த்துள்ளது கூகுள் மேப் திருத்த சொன்னால் திருத்துவதில்லை கோச் ரயில் பெட்டி என்பதை கிரிக்கெட் பயிற்சியாளர் கோச் என்று நினைத்துக் கொண்டார்களோ? பயிற்சியாளர்களை உருவாக்க ஏன் தொழிற்சாலை தேவை?
இதுதான் ர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ். ஆங்கிலத்தில் நான் தட்டச்சு செய்தது artificial intelligence. அதன் தமிழாக்கம் பார்த்தீர்களா? type என்பது எவ்வாறு வருகிறது பாருங்கள். டிபே. not only google, all english to tamil typing software also like that only.
கூகுளில் எதை கொடுத்தாலும் போட்டு விடுவார்கள். அதனால் தமிழே தெரியாத திராவிட மாடல் ஆட்சியாலருக்கு பைத்தியம் தான் பிடிக்கும்
வெளிநாட்டுத் தமிழராதலால் சரியாகக் கண்டுபிடித்து விட்டார். தாய்த்தமிழக மக்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. சரக்கு, பிரியாணி, 500 ஓவாய் இருந்தால் போதும். ஆட்சியாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட பிழையின்றி பாடத் தெரியாது. இது தான் இவர்கள் தமிழ் வளர்த்த லட்சணம்.
சம்பத்து சார் இதென்ன தமிழய்யா. இப்படியா கொலை செய்ய வேண்டும்?
உடனடியாக சரிசெய்ய வேண்டும்
தமிழே தற்குறி யாருக்கெல்லாமென்றால் கண்டிப்பாக தமிழ் துறையை சார்ந்தவர்கள் காரணம் வேறொன்றுமில்லை தன் குழந்தைகளை ஆங்கிலத்தில் பயில வைப்பதால் இப்படித்தான் இருக்கும் தனிமனிதனின் சுதந்திரமென்று கூறிக்கொண்டு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பயில்விப்பதால் வரும் வினைகளே அரசுப்பள்ளிகளில் கண்டிப்பாக அவரவர் பிள்ளைகளை பயிலவைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தினால் கல்வி வளரும்
கொல்முதல்ன்னு உச்சரித்த போதே தமிழ் திணறியது. தமிழ்செல்வன், தமிழரசி, தமிழ்மணி ன்னு பெயர் வைத்திருந்த ஆட்களில் பலருக்கு தமது பெயரையே உச்சரிக்க வரவில்லை. வாயில் நுழையாப் பெயரை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?