வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சேகர்பாபு என்கிற பெயரை ... பாபு என்று மாற்றவேண்டும். ஏன் என்றால், இந்த பாபு, மிகவும் விசுவாசமாக இருக்கிறார் அந்த கோபாலபுரம் குடும்பத்துக்கு.
இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். இந்த டயலாக்கை இதற்கு முன்பு எப்போதோ கேட்டிருக்கிறேன். ஆம், தமிழகத்தில் உள்ள குண்டர்களை, கொள்ளையர்களை நான் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று அன்று சூளுரைத்தார். அடக்கினாரா...?
அமைதி பூங்காவா?? எது கோவை குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லியதால் தமிழ் நாடு அமைதி பூங்கா ஆகிருமா அது சரி ..எத்தனை கொலை கொல்லைகள் ..கோமா ல இருக்கீங்களா கராத்தே பாபு ..
இந்த ஈன பிறவிய மத்திய உள்துறை கவனிக்கவும்
தமிழ்நாட்டில் மத தீவிரவாதம் வந்துவிடக்கூடாது என அந்நாள் ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் அண்டை நாட்டார்கள் இல்லையென்றால் ஏன் பயப்படவேண்டும். ஆனால் திருப்பூர், கோவை, திருச்சி ஏரியாக்களில் பங்காளதேசிகள், பலபேர் உள்ளனர். இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படவேண்டியவர்கள்தான்