வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எவ்வளவு சம்பாரித்தாலும் சனாதன மார்கவாதிகள் வரி ஏய்பதில் வல்லவர்கள்
ஜைன்கள் கர்மா வினையை நம்புபவர்கள். பேராசை கம்பெனி பங்குதாரர்களுக்கு பங்கு தொகையை தராமல் ஏமாற்றி பல வடநாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி, தனது செல்வத்தை பெருக்கி கொள்கின்றனர். குஜராத் ராஜஸ்தான், டெல்லி தொழிலதிபர்கள் இந்த ஏமாற்றில் முன்னோடி. ஏமாற்றிய தொகையில் 1000% வரி விதித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதிகாரிகள் கமிஷன் வாங்கி கேஸை உளுத்து போக செய்ய கூடாது.
நூற்றுக் கணக்கில் இப்படி ஏய்ப்பு செய்பவர்கள் உள்ளனர். தனிமனிதன் திருந்தினால் மட்டுமே உலகம் உருப்படும். அது ரொம்ப கடினம்.
இந்திய மக்கள் தொகையில் வெறும் 10 சதவிகிதம் நபர்கள்தான் வருமானவரி கட்டுவதாக செய்தி. அந்த 10 சதவிகிதத்தில் இப்படி ஒரு சில சதவிகிதம் நபர்கள் ஏமாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் ஈட்டும் அவ்வளவு பணத்தையும் கணக்கில் காட்டுவதில்லை. வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு செய்கிறார்கள். மக்கள் இப்படி அரசை ஏமாற்றினால் நாடு எப்படி வளரும்? நாட்டில் வசதிகள் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று மத்திய அரசின்மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, ஒழுங்குமுறையாக நேர்மையாக வருமானவரியை கட்டவேண்டியது மக்களின் பொறுப்பு.
எந்த நடிகரோ அல்லது நடிகையாவது வாங்கும் சம்பளத்துக்கு வருமானவரி கட்டுகின்றனரா? அரசாங்கமும் அவர்களை கண்டிப்பதில்லை. பத்திரிகைகளும் நடிக நடிகைகளை தாங்கு தாங்கு என்று தாங்குகின்றன.
Only 6.68 per cent of Indias population filed income tax returns in 2023-24 fiscal, Parliament was informed on Tuesday out of this many pay zero amount by cooking up the books
திருடர்களுக்கு உடந்தையாக சிலர் வருவார்கள்
மேலும் செய்திகள்
நாமக்கல்லில் வருமான வரித்துறை ரெய்டு
23-Sep-2025