வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அ.தி.மு.க.,என்ன எப்படி கள ஆய்வு பணிகளை துவக்குவது??....அதற்கு 10 பேர் குழுவாம் ....கடந்த 50 வருடங்களில் 30 வருடங்கள் மேல் ஆட்சி செய்தது மறைந்த எம்ஜிஈயர் மற்றும் அம்மா அவர்கள் ...அவர்கள் செய்த வளர்ச்சி பணிகளை வெட்கமில்லாமல் தி மு க ஸ்டிக்கர் ஒட்டி திராவிட மாடல் என்று விளம்பரம் .... அ தி மு க செய்த வளர்ச்சி பணிகள் அனைத்தும் அரசு குறிப்புக்கள் மற்றும் வலை தளங்களில் இருந்து நீக்கம் ....எம்ஜிஈயர் என்ன செய்தார் என்று தேடினால் எதுவும் தென்படாது ....மறைந்த அம்மா அவர்களை பற்றி மிக மோசம் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள் ....இதை எல்லாம் திருப்பி கேள்வி கேட்க அ தி மு க வுக்கு வக்கில்லை ...வாக்கு சதமும் குறைந்து போனது ...இனி குழு அமைத்தது என்ன சாதிக்க முடியும்?? ..