வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த திட்டத்தை ஆய்வுசெய்து முன்னெடுத்தது மத்திய அரசு. இப்பொழுதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு எந்த பங்கையும் வகிக்கவில்லை. ஆனால் அதற்க்கு முன்பே அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பங்குகேட்டு கோரிக்கை வைத்தாயிற்று. பிறகு இது மாநில உரிமையாக அவதாரம் எடுக்கும்
கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்.
Offshore wind farm requires a different technology & high skill. It's not all that easy, to say that it should have been done earlier. It also has eco impact, which should be studied in detail.
காற்றாலை அமைச்சிட்டு காத்து அடிக்கலேன்னா வாயுபகவானுக்கு 3 பைசா அபராதம். அதிகமா காத்து அடிச்சா அஞ்சு பைசா அபராதம் விதிக்கபடும்.
அபராதத்தை மிரட்டி வசூல் செய்யிறவரு மாவட்ட செயலாளரா இருப்பாருங்கோ.
முன்னமே செய்திருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
11 hour(s) ago