வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள் , உயிரிழப்புக்கள் மிக மிக அதிகம் ....எவ்வளவு விபத்துக்கள் நடந்தாலும் அத பற்றி எல்லாம் கவலைப்படவோ தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புகள், தயாரிக்கும் முறைகளில் மாறுதல்கள் என எதையும் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கு திருட்டு திராவிட அரசு ...பாதுகாப்பு சாதனங்கள் ,தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் அவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கும் வகையிலான பயிற்சிகள் என எதையும் செய்வதாக தெரியவில்லை .....
இத்தனை வருடங்களாக இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன.... இருந்தும் சிவகாசியில் ஒரு உயர் தர தீவிபத்துக்கான மருத்துவமனை இல்லவே இல்லை.... இது மாதிரி இடங்களில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை கொடுக்க தீ விபத்துக்கான மருத்துவமனை ஒன்று அவசியம் வேண்டும்.... ஆனால் அதற்கு எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. மக்கள் தான் பாவம்... இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... அதுவும் வட மாநிலத் தொழிலாளர்கள்.... சும்மாவே நம்ம ஆளுங்களும் அரசும் எதுவும் செய்ய மாட்டாங்க....இவங்க குடும்பத்திற்கு நிச்சயம் எதுவும் கிடைக்காது... கள்ளச் சாராயம் குடித்துச் செத்தால் மட்டும் உடனடியாகப் பத்து இலட்சம்....