வாசகர்கள் கருத்துகள் ( 26 )
யாரு நீ , உன்னை மாதிரி ஆட்கள் தான் அவ்வாறு யோசிப்பார்கள். ஒரு உயிர் இழப்பு அனைவருக்கும் வருத்தமே , உன்னை மாதிரி திமுக செம்புகள் இதற்கும் மணிப்பூரையும் பிற இடத்தையும் பார்த்து நியாயப்படுத்தும் , நீ எல்லாம் படிக்காத மூடர் கூடம் , உனக்கு திமுக உன்னை காலத்துக்கும் முட்டாளாய் வைத்து கொள்ள செய்யும் ,
ஒரு முஸ்லீம் செத்து போன சந்தோசத்தை மனதின் உள்ளே ஒளித்து வைத்து கிட்டு ஆட்டுக்குட்டி வெளியே ஊளை விடுது?
pshycho வா நீ?
காரணம் அறிவாய் காரியத்தின் வீரியம் புரியும் மேலோட்டமாக உள்ளதை வைத்து கொலையின் காரணம் புரியாது
உண்மை.ஆனால் அவர் முன்னரே குற்றவாளி யார் என்று கூறிவிட்டார்.வீடியோவும் வெளியிடப்பட்டது பின்னர் எவ்வாறு போலிஸ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை
அதுக்குதான் உளவுத்துறைன்னு ஒன்னு இருக்கு. உளவுத்துறை, உள்ளூர் துறை எல்லாம் உங்காட்சில உளுந்துவடை தின்னுட்டு திரிஞ்சா இப்படித்தான் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல், கொலை கொள்ளைனு நடந்துக்கிட்டு இருக்கும். மொத்த போலீஸ் துறையையும் கையில் வைத்திருக்கும் உங்க தத்தி முதலவர் பத்தி இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல??? போலீசுக்கு தெரியாம திட்டமிட்ட ஒரு கொலை கூட நடக்காதுங்கிறது கூட தெரியாத முரசொலி தாத்தியா நீ??? ஜெ ஆட்சில இந்த மொத்த போலீசும் சஸ்பெண்ட் ஆகிருப்பாங்க.
நிலத்தகராறு - கொலை - பேசினால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் உண்டா
அமைதி மார்கம் கட்டிக்கிட்டாதான் ஆச்சர்யம் வெட்டிக்கிட்டா நார்மல்.......
போலீசார் வலைவீசி தேடுகிறார்கள் கொலையாளிகளை. பிடிபட்டால் என்ன உடனே அவர்களுக்கு தண்டனை கொடுக்குமா நமது நீதிமன்றங்கள். நீதிமான்கள் கண் எதிரிலேயே கொலை நடந்தாலும், அவர்கள் முதலில் கேட்பது சாட்சி. நீதிமன்றமும், உங்களின் சாட்சியும், வெங்காயமும்... கொலையாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்படவேண்டுமென்றால், முதலில் ஹைதர் அலி காலத்து சட்டங்களை மாற்றி எழுதவேண்டும். அதுவரையில் கொலை, கொள்ளை, மற்றும் எல்லாவித குற்றங்களும் தொடர்ந்து நடக்கும். வெட்கம் வேதனை.
எதற்கெடுத்தாலும் விடியா ஆட்சி சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி முன் 20 கொலைகளை அரசாங்கம் எப்படி தடுத்து நிறுத்த முடியும். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சினைகள் உள்ளன எதிரிகள் உள்ளனர் எல்லாவற்றையும் கண்காணிக்க முடியுமா. கொஞ்சம் லாஜிக்கா பேசுங்கள்.
சரியாக சொன்னீர்கள் . இன்று நீங்கள் சொல்லும் லாஜிக்கை 2011 முதல் 2021 வரை நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? தெருவில் நடக்கும்போது காலில் முள் குத்தினால் கூட அம்மையாரின் ஆட்சியில் அவலம் என்றுதானே சன் டிவியிலும் கலைஞர் டிவியிலும் புலம்பினீர்கள். சுனாமி வந்தபோது முரசொலியில் அன்றைய முதல்வர் பற்றியும் அவர் சார்ந்த சாதி பற்றியும் என்னெல்லாம் பேசினீர்கள்
சூப்பர் அண்ணா உங்க கருத்து. இதே லாஜிக்கை நீங்க 2011 முதல் 2021 வரை பேசலையே. தெருவுல நடக்கும்போது காலில் முள் குத்தினாக்கூட அம்மையார் ஆட்சி அவலம்ன்னுதானே சன் டிவியிலும் கலைஞர் டிவியிலும் ஒளிபரப்பினீர்கள். சுனாமிக்கு நீங்கள் கூறிய கருத்துக்களை இன்று திரும்ப எடுத்துப்பாருங்கள். குடந்தையில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது வெளியான முரசொலி கட்டுரைகளை எடுத்துப் படியுங்கள். முதலில் உங்கள் முகத்தை சரி செய்துகொண்டு பிறகு அடுத்தவர் முதுகு பற்றி கருத்து சொல்லுங்கள் ராஜா
சொத்தை வாங்கி வஃபு பேருல எழுதாம போனானே
மேலும் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
13-Mar-2025
உதவி கமிஷனர்பொறுப்பேற்பு
28-Feb-2025