வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடுத்த பத்து வருடங்களுக்கு மாணவர்கள் திறம்பட படிக்கவும், நாட்டிற்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்." மிகச் சிறப்பான கருத்து பாராட்டலாம் காலத்திற்கேற்றபடி அறிவியல், அன்றாட வாழ்வியல், சட்டம் மற்றும் இந்தியாவின் சிறப்பொருட்கள் மற்றும் கணினி, பயிற்சி ஒழுக்கம், குடியாட்சித் தத்துவம் குறித்த விழிப்புணர்வு இவை நம் பாடத்திட்டத்தில் அவசியம் இருக்க வேண்டும் உண்மையான மதச்சார்பின்மை கற்பிக்கப்பட வேண்டும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் இவற்றைச் செய்ய பாடத்திட்டம் படித்தவர்களால், பண்புள்ளவர்களால் உருவாக்கப்பட வேண்டும் அடித்த காற்றில் கோபுரம் ஏறிய எச்சில் இலைகளால் உருவாக்கப்படக் கூடாது கனவுதான் நடக்குமா?
நல்ல விஷயங்கள் வீட்டில் துவங்கணும். இங்கே எல்லோரும் குறுக்கு வழி.
65 கால ஆட்சியில், படையெடுத்து நாட்டை நிர்மூலமாக்கியவன், கொள்ளைக்காரன், அரசனில் பெண் பித்தன், அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்கள், இந்த நாட்டை திருட வந்த ஆங்கிலேயன், துருக்கியன், அரேபியான்களை பிரதானப்படுத்தி பாட திட்டம் இருந்தது. நமது நாட்டின் கலாச்சாரம், மதம், நாகரீகம் பற்றி ஒரு சில பகுதிகளே இருந்தது. இதை மாற்றினால் தான் தேச பக்தி வளரும். ஒழுக்கம் சிறக்கும்.
பிரித்திவி ஏவுகணை பிரித்தி செஹகான் மன்னன் நினைவாக இந்தியாவால் உருவாக்கப் பட்டது. கோரி ஏவுகணை முகம்மது கோரி மன்னன் நினைவாக பாகிஸ்தானால் உருவாக்கப் பட்டது. ஆனால் நாம நம்ம வரலாற்று பாடத் திட்டத்தில் முகம்மது கோரிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.
அதாவது, திருட்டு திரவிஷ சித்தாந்தம் இருக்கவே கூடாது...
அப்போ ஈவேரா பற்றியோ, மஞ்சள் துண்டு கொள்ளையரைப் பற்றியோ பாடங்கள் கூடாதா >>>> என்னவொரு வன்மம் >>>>
Also cleanliness , moral classes and respect to others especially women be part of education
திறக்கப்பட்ட சிலைகள் குறித்த பகுதியை பாடப் புத்தகத்தில் சேர்க்கும்
மேலும் செய்திகள்
திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்: இபிஎஸ்
1 hour(s) ago | 1