வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நடைப்பயணத்தின் போது கள்ளக்குறிச்சியை எட்டிப் பாக்காதவங்க இப்போ கள்ளச்சாராய அரசியல் செய்ய சாவுக்கு வராங்க.
rest in peace kallasarayam
நல்ல வேளை 10 லட்சம் கொடுத்து நிறுத்திவிட்டீர்கள் எங்கே அரசு மரியாதை கொடுக்க செய்வீங்களோ என்று பயந்து விட்டேன்
ஐயோ ஐயோ
Government விற்றா குடிக்காம இருக்கலாமே. யாரையும் குடிக்க compulsion பண்ணலியே. Tasmac quality and price அதிகம்னா குடிக்காம இருந்திருக்கலாம். சாராயம் தேடி போற அளவுக்கு addict. செத்து தொலையட்டும் பரதேசிங்க. சாராயம் குடிச்சதுக்காக தியாகியாக்கி 10 lakh கொடுக்குறது தான் கஷ்டமா இருக்கு. சாராயம் குடித்து இறந்தவர்களின் பெண்கள் விதவையானது தப்பே இல்லை.
இந்த கள்ளச் சாராய வியாபாரிகளோடு தொடர்பில் உள்ள காவல்துறை, வருவாய்த்துறை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி போர்வையில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் ஜால்ரா கட்சி பிரமுகர்கள் யாராவது இருந்தால் அவர்களை இந்த நிகழ்வோடு முடக்கி துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பூமியில் புதைக்கப் பட்டால் அடக்கம். எரியூட்டப் பட்டால் தகனம்.
எல்லா போலீஸ்காரர்களையும் இடைநீக்கம் செய்துட்டாங்க . ஆனா// உங்களுக்கு மதுவிலக்கு அமைச்சரை மட்டும் ஒண்ணும் பண்ணல// இது எந்த ஊர் நியாயம் ? டாஸ்மாக் நாட்டு நியாயம்?
குடிகாரர்கள் இறந்தது முக்கிய செய்தியா? எத்தனை பேர் செத்தாலும் தமிழ்க் குடிமகன்களுக்கு புத்தி வருதா?
உண்மை தான்
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
21 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
36 minutes ago
சில வரி செய்திகள்
54 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago