வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு பெரிய துறைமுகங்களில் அதிகபட்சமாக மூன்று தமிழ்நாட்டில் தான் உள்ளது என்ற உண்மை சங்கிகளுக்கு தெரியுமா?
சமச்சீர் கல்வி சந்திக்க சிரிக்குது..
தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சாராய ஆலை அமைக்க உடனடியாக அனுமதி வழங்க படும். மற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும்.
மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு பிறகு, தனியாருக்கு சல்லிசு விலைக்கு அதுவும் கடனில் கொடுக்கப்படும். பின்னர் அந்தக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
யார் கட்டுவது? யாருக்காக கட்டுவது? இதையும் தெரியப்படுத்தலாமே
இங்கு கட்டினால் நமது நாட்டிற்குதானே பயன். யார் கட்டினால் என்ன? நல்லது யார்செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கு வரவேண்டும். இதில் உள்ளர்த்தம் காண தேவையில்லை. எல்லாவற்றிலும் அரசியலா கண்ணோட்டமா?