வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மருத்துவமனையில் இருப்பவர்களின் மன நிலை என்னவாக இருக்கும்..அவர்கள் நலம் பெற இறைவனை ப்ரார்தித்திக்கொள்கிறேன். அவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர்கள் குடும்பத்துக்கு 10 லக்ஷம் நிவாரணம் கிடுக்குமா?
இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த துயர சம்பவம் பற்றி அனைவரும் மறந்து விடுவர் .மேலும் சில மாதங்களுக்கு பிறகு, எல்லாம் வழக்கம்போல் நடந்து கொண்டு இருக்கும். இப்படியே வாழ்ந்து பழகி விட்டோம்.
காசு கொடுத்து கன்பர்ம்டு அய்.ஏ.எஸ். ஆனவனுக தானே. அப்படித்தான் பேசுவானுக.
Many collectors lack even the basic knowledge as they live in a make-believe world away from reality and humanity.
குடிச்சிட்டு செத்தா பத்து லட்சம்- தமிழக அரசு.
இந்த நிகழ்வில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கள்ளவிஷ சாராயம்.குடித்து மரணம் அடைந்தால் மட்டுமே அந்த குடும்பகளுக்கு விடியல் கிடைக்கும்.
சென்னையில் காவல் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு மரணத்தை முதலில் அந்த விசாரணை கைது உடல்நிலை சரி இல்லாததால் இறந்தார். காவல் துறை கொடுமை இல்லை என்று சட்ட சபையில் சிங்கம் போல கர்ஜித்த முதல்வர் அடுத்த நாள் அதே சட்ட சபையில் பூனை மாதிரி அது காவல் துறையினர் அத்துமீறலால் தான்.மரணம் என்று சொன்னது நினைவிற்கு வருகிறது கள்ளச்சாராயம், விஷசாராயம்
கள்ளச் சாராயம், போதைப்பொருள் விற்பவர்கள் மீது ஜாமீன் கிடைக்காத வகையில் குண்டர் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு துணை போகும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் மீதும் அதே சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும்! வெறும் டிரான்ஸ்ஃபர் என்பது ஒரு தண்டனையே கிடையாது!
கருணாநிதியின் உபயம். மது என்றால் தெரியாத தமிழகத்தில் மது விலக்கை நீக்கி புதிய தலைமுறை குடிகாரர்களை உருவாக்கிய " மகான்".
இந்நேரம் கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் தெரு தெருவாக போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பார் , சிறை சென்று இருப்பார் ..இன்றைய எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை என்றாலே அவர்களுக்கு கசப்பாக உணர்கிறார்கள் .
எல்லாம் சவுக்குசங்கருக்கு நடந்ததை பார்த்து பயம் தான். எலும்ப முறிக்கிற போலீஸ்தான.........கேவலம்.
மேலும் செய்திகள்
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
48 minutes ago
அ.தி.மு.க., விடம் 40 தொகுதிகள்! கேட்கிறார் பா.ஜ., கோயல்
1 hour(s) ago
பழனிசாமி பெயரை சொல்ல வெட்கமாக உள்ளது; ஓபிஎஸ் ஆவேசம்
2 hour(s) ago
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
8 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
9 hour(s) ago | 5