வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நரேந்திர தாமோதர தாஸ் மோடிஜி நீட்டை ரத்து செய்யுங்கள் என்று விஜய் அறைகூவல் விடுத்தார். நீட்டை நீக்கவேண்டுமானால் உச்ச நீதி மன்றத்தால் மட்டுமே முடியும். இந்த அடிப்படை விஷயம்.கூட தெரியாமல் பேசுகிறார். இவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கு ? இவரெல்லாம் தேர்தலில் வென்று முதல்வர் ஆனால் அதைவிட கேவலம்.கிடையாது.
பூனை தன்னை புலியென நினைத்து யானையை வேட்டையாட நினைத்ததாம்
வீட்டு பூனைக்குட்டி காட்டில் ஓடி புலியை பிடித்து தின்ன புறப்பட்ட கதை போல் அல்லவா இந்த சோசப்பு நிலையுமே அதுதான்.
விஜய் ஒரு கை குழந்தை போல் அரசியலுக்கு. குழந்தை எப்படி கத்தி அழுகும் அதே போல் அவர் கத்துகிறார். அவர் பேச்சில் ஒரு தெளிவில்லை குறை மட்டும் கூறுகிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. இரண்டாவது மாநாடுக்கு பிறகு அவருக்கு அரசியல் தெளிவு இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது. சினிமா வசனம் போல் பேசிவிட்டு சென்று விடுகிறார் இதற்கு ஒரு கூட்டம் இந்த கூட்டத்தில் இருந்து இவருக்கு எத்தனை வாக்கு வரும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிங்கம் ,,,,குடும்பத்தோடு திங்கும் தமிழ்நாட்டை....
இந்த ஓவிய முட்டு கதறி கதறி கருத்து போடுது. ஆனாலும் எதிராக நடக்குது
என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக இங்கே கூற முடியும்... ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு 2026 தேர்தலில் நடிகர் விஜயின் தவெக வெற்றி பெற முடியாவிட்டாலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி வாக்கு சதவிகிதம் பெறப் போகிறது... அது அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அக்கட்சிக்கு அடித்தளமாக அமையும்... ஏனெனில் இனி சினிமாவை விட்டு அரசியலுக்கு வருகிறேன்... அரசியல் பயணம் தான் இனி முழு நேரம்... என்றெல்லாம் அறிவிப்பு வெளியிட்டாயிற்று... அதிலிருந்து பின் வாங்குவார் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை... ஆக ஸ்டாலின் காலத்திற்குப் பின் தமிழகத்தில் உதயநிதியை விட விஜய்க்குத் தான் மவுசு இருக்குமேயன்றி திமுக அதன் பின் மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழக்கக் கூடும்... ஆனால் இனி ஒருபோதும் அதிமுக மீண்டு எழவோ பாஜக தமிழகத்தில் காலூன்றவோ வாய்ப்பேயில்லை என்பது மட்டும் திண்ணம்...
ஓவிய சோம்பே பாஜக பாஜக என்று கதறும் உன் இதயம் பத்திரம்....ஒன்று மட்டும் நிச்சயம்...நீ இப்படி.வாழ்நாள் முழுதும் கதற வேண்டி இருக்கும்...மூளை பத்திரம்
அப்பத்துக்கு மாறிய அறிவிலியே என்ன இருந்தாலும் நீங்க உங்களை அறியாமல் உங்க மிஷினரி பாசத்தை வெளிப்படுத்தி விட்டீர்களே! இதுதான் அங்கிகளின் குணம்.ஆமா நான் ஒரு மதம் மாறிய....என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து எக் காரணம் கொண்டும் நான் ஒரு இந்து என்று ஏழு பக்கத்துக்கு முழு நீள கட்டுரை எழுதி எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விடாதீர்கள் pls.
ஓவியரை எவளோ திட்டினாலும் தகும். ஹி ஹி
உங்களை திருத்த முடியாது என்பதை மட்டும் நன்றாக உணர்கிறேன்...
முரசொலியில் எழுதி முயற்சி செய்து பார்....இங்கு வேகாது....உன் இதயமும் பத்திரமாக இருக்கும்
அவன் எங்கே வேண்டுமானாலும் போகட்டும் ஏற்கனவே சீரழிந்து கிடைக்கும் தமிழகத்தை மேலும் சீரழிக்கவேண்டாமா கூத்தாடி.. நீ இன்னும் 30 வருஷத்திற்கு டூயட் கூட பாடு அரசியல் பற்றி எதுவுமே தெரியாத கூத்தாடி.. ஏண் பிரதமரை பார்த்து கேவலமா பேசுறது முதல்வரை பார்த்து அங்கிள் என கூவுறது கேவலமா இல்லையா முதிர்ச்சியற்ற கூத்தாடி. நான் தீவிரமான தி மு கவை எதிர்ப்பாளன். ஏண் கிறுக்கா இது என்ன சினிமாவா ஒரு பிரதமரை பார்த்து முதல்வரை பார்த்து பன்ச் டயலாக் பேச? கூத்தாடி என்றுமே கூத்தாடி தான்.. வயது ஆன பின்னும் ஒரு மேடையில் எப்படி பேசணும் என்று தெரியாத தற்குரிய.. உனக்கு போக வேண்டிய தூரம் எப்படி தெரியும் நீ போக வேண்டிய திசையே தெரியாதவன்... உன்னை பின்பற்றும் உன்னை போன்ற கூத்தாடிகளை பின்பற்றும் எல்லா ஈன பிறவிகளுக்கும் நான் ஒன்றை சொல்கிறேன்... உன்னை போன்றே திரை துறையிலிருந்து தான் திரு விஜயகாந்த் வந்தார் அவர் முதல் மாநாடு திருப்பூரில் நடந்தது... எப்படி நடந்தது என்று தெரியுமா? அப்படி ஒரு ஒழுக்கம் வந்தவர்கள் எல்லோரும் ஒரு சின்ன கேவலமான விஷயம் கூட நடக்கவில்லை உன்னை போல பேட்டை பொறுக்கிகளை திரு விஜயகாந்த் தன்னுடன் வைத்துக் கொண்டு காண வருபவர்களை தூக்கி எல்லாம் யாரும் போட வில்லை.. அதெல்லாம் மானம் மரியாதை மக்கள் நலனில் அக்கறை உள்ளவனுக்கு தான் தெரியும்.. உன்னை போன்ற ... தெரியாது.. மதுரையில் நடந்த முருகர் மாநாடு பற்றியோ rss பொது கூட்டம் பற்றியோ பேசி அவர்களை உன்னை போன்ற உன் ரசிக குஞ்சுகளை போன்ற இழி பிரிவுகளோடு அங்கு வந்தவர்களை வந்த மேலானவர்களோடு ஒப்பீடு செய்யமனம் ஒப்பாது, நீயும் உன்னை போன்ற கூத்தாடிகளுக்கு அவன் எவனாக இருந்தாலும் என்றுமே மக்கள் நலனில் அக்கறை சக்கரை எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.. பணம் சேர்க்கவும் சேர்த்த பணத்தை பாதுகாக்கவும் மட்டுமே நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்.. விதிவிலக்காக திரு விஜயகாந்த் வாழ்கிறார் எல்லார் மனதிலும்.. என்றும் தேசநலனில் அக்கறை உள்ள ஒரு பாரத பிரஜையாக இதை பதிவு செய்கிறேன்.. என்றுமே கூத்தாடிகளை மக்களே ஏர்க்காதீர்கள். அவனுங்க என்றுமே பொழுதுபோக்காளர்கள் மட்டுமே
அண்ணாமலையுடன் விஜய் ஒப்பிடவா? ஒன்றுமே தெரியாமல் நடிகன் பிம்பத்தை வைத்து சர்க்கஸ் காட்டும் விஜய் எங்கும் போகவேண்டாம்
உண்மையில் அவரின் அரசியல் நோக்கம் திரைப்படம் மூலம் சம்பாதித்த கருப்பு பணம் மற்றும் அவரின் கத்தோலிக்க திருச்சபையின் வரும் வெளிநாட்டு நிதி பணம் காப்பாற்றவே . வேறு ஒன்று காரணம் இல்லை , திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் எப்படி ஒரே நேர் கோர்ட்டில் பயணிக்க முடியும் . மேலும் தமிழக்தில் எல்லா விதமான அரசியல் கட்சிகள் உள்ளது இதில் இவரின் கட்சி எந்த ஒரு வித்தியாசம் இல்லை . ஆகவே இன்னொரு அரைத்த தோசை மாவு .
பவன் கல்யான் அறிவு சார்ந்த விஷயங்கள் என்ன என்பதை வெங்கடேஷ் கூற வேண்டும். தற்போது ஒரு புறம் குடும்ப ஆட்சி கூத்து , மற்றொரு புறம் BJP கூத்து,இது தான் விஜய் அரசியலுக்கு வர காரணமாக இருக்கிறது. விஜய் நிச்சயம் NTR போல் ஆட்சியை பிடிப்பார், ஜெயலலிதா போல் ஆட்சி,கட்சியை வழி நடத்துவார்.
வாய்ப்பில்லை ராஜா... பகல் கனவு காண வேண்டாம். நிச்சயம் ஒரு நாள் பாஜக தமிழகத்தில் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். ஆனால் ஒருநாளும் TVK ஆட்சிக்கு வராது. சினிமாவில் இருக்கும் புகழை கொண்டு அரசியலில் ஜொலித்தது ஒரு காலம். அது இப்போது நடக்காது.